நொடிப்பொழுதில் நடக்கவிருந்த பயங்கரம்…???கடவுள் போல் காப்பாற்றிய ரயில்வே தொழிலாளி…!!!! வீடியோ காட்சிகள்… - cinefeeds
Connect with us

TRENDING

நொடிப்பொழுதில் நடக்கவிருந்த பயங்கரம்…???கடவுள் போல் காப்பாற்றிய ரயில்வே தொழிலாளி…!!!! வீடியோ காட்சிகள்…

Published

on

தற்பொழுது ஒரு வீடியோ காட்சி வைரலாகி கொண்டு இருக்கிறது . அதனை பார்க்கும் பொழுது நம்மனதில் ஒரு விதமான அச்சம் தோன்றும். ஏன் என்றால் ஒரு குடிகாரர் குடித்துவிட்டு தன்னிலை அறியாமல் தண்டவாளத்தை கடக்க முயன்று தனது சைக்கிள்ளை தணடவாளத்தில் தள்ளாடிக்கொண்டு தூக்கி வீசுகிறார். இந்த பக்கத்தில் இருந்து . ஆனால் அவரால் அவருடைய சைக்கிள்ளை தூக்கி வீசி எறியமுடிந்தது தவிர அவரால் தண்டவாளத்தின் நடுவிலிருந்து வேறு ஒருபுறம் நகராமல் ஒரே இடத்தில் நிற்க முடியவில்லை.

அந்த சமயத்தில் ரயில்வண்டி வேகமாக வந்து கொண்டு இருக்கிறது. அதனை பார்த்தவர்கள் அவரை இறக்கப்போகிறார் என்று நினைத்து கொண்டு இருக்கும் வேலையில் அந்த வழியே வேகமாக ஓடி வரும் ஒரு ரயில்வே தொழிலாளி ரயில்வண்டி அருகில் வரும் கண்ணிமைக்கும் நொடியில் அந்த குடிகாரருடன் அவரும் சேர்ந்து அடுத்தபக்கத்தில் பாய்ந்து விழுகிறார்கள் .

Advertisement

நொடிப்பொழுதில் அந்த ரயில்வே தொழிலாளி அந்த குடிகாரரை காப்பாற்றுகிறார் . இந்த காட்சி பாக்கும் பொழுது படங்களில் வருவது போல் உள்ளது .அவ்வளவு ஒரு அச்சுறுத்தும் தருணமாக காணப்படுகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in