TRENDING
நடுரோட்டில் சாமியாடிய பெண்ணிற்கு திடீர் என வந்த ஆபத்து …?? வெளிச்சத்துக்கு வந்த உண்மை…
தமிழ் கடவுள்கள் வழிபாட்டில் மட்டும் தான் நம் கடவுளுக்கு வேண்டியதை செய்து படைக்கும் போது சிலருக்கு அருள் வரும். அப்படி வந்தால் அவர்களுக்கு அருகில் இருக்கும் எதுவும் அறியாத வகையில் அவர்களில் பாவனைகள் இருக்கும் .மேலும் அந்த சமயத்தில் அவர்களுக்கு எலும்பிச்சை பழம் , வேட்பிளை மற்றும் கர்ப்பூரம் கொடுத்து அவர்களை சாந்தி அடைய செய்வார்கள் . பொதுவாக அருள் வரப்போகிறது என்றால் எதாவது ஒரு பறையின் சப்தம் அல்லது பெரிய அசைவவிருந்து படையல் இடுவது அல்லது பாடல் பாடி அருள் வரவைப்பது . இப்படிதான் பொதுவாக அருள் வரும் என்று கூறுவார்கள் .
ஆனால் தற்பொழுது ஒரு வீடியோ பதிவு வெளியாகி உள்ளது அதில் இந்த மாதிரியான எந்த ஒரு சம்பவமும் நடக்கவில்லை. தெருவில் ஆள் நடமாட்டமும் இல்லை ஒரு இளைஞ்சர் மட்டும் தான் தெருவில் இருக்கும் கோவிலில் இருந்து வெளியேறுகிறார் அப்படி இருக்கையில் ஒரு பெண் சம்பந்தமே இல்லாமல் தெருவில் நின்று அருள் வந்தது போல் ஆடுகிறாள் .அதனை பார்த்து கொண்டு இருந்த தெரு நாய்களில் ஒன்று அந்த பெண்ணை பார்த்து பயந்துகொண்டு அவளை தாக்க பாய்கிறது . அப்பொழுது அருள் வந்தது போல் ஆடிக்கொண்டு இருந்த அந்த பெண் நாய்தாக்க வந்ததை உணர்ந்து ஒரு நிமிடம் சுயநினைவு வந்து அந்த நாயை பார்த்து முதலில் பயப்படுகிறாள்.
குபீர்😂😂😁😆😆😅 pic.twitter.com/7899VxIqeO
— тнαℓα мαgєѕн 👑 (@Magi_offc) January 6, 2020
பின்பு அதனை விரட்டிவிட்டு மீண்டும் அருள் வந்தவள் போல் மீண்டும் நாடு தெருவில் ஆடுகிறாள். இதனை பார்ப்பவர்கள் அந்த பெண்ணை கிண்டலும் கேலியும் செய்து வருகிறார்கள் .மேலும் இந்த படியான செயலை பார்க்கும் பொழுது அருள் வருவது போல் ஆடுவது உண்மைதானா இல்லை அவர்களின் மன அழுத்தத்தினால் அவர்கள் தன்னை மறந்து இப்படி ஒரு செயல் பூரிகிறார்களா என்று நினைக்கத்தோன்றுகிறது . மேலும் அவர்களுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா என்ற ஒரு கேள்வியும் எழுகிறது.