TRENDING
‘சின்ன பசங்க தான் அதுக்கு சரியா வருவாங்க’..! “காமத்தினால் பள்ளி சிறுவனை திருமணம் செய்த”…? 21 வயது இளம் பெண்
சமீபத்தில் ஒரு வழக்கு தீர்ப்பு வெளிவந்து உள்ளதில் அதில் 18 வயதுக்கு கீழ் இருக்கும் பெண்களை திருமணம் செய்து கொண்டால் தான் அது குழந்தை திருமணம் என்று கருதப்பட்டு அதற்கு தண்டை வழங்கபடும் அதே ஒரு ஆண் 18 கீழ் இருந்து 18 வயதிற்கு மேல் இருக்கும் பெண்ணை திருமணம் செய்தல் அதற்கு தண்டனை இல்லை.
மேலும் அது குழந்தை திருமணம் என கருதப்படாது என்று உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியிடபட்டது. இந்த திடீர் தீர்ப்பிற்கு காரணம் இந்தியாவில் 17 வயது உள்ள ஒரு ஆண் அதாவது அவன் பள்ளி படிக்கும் ஒரு மாணவன் அவன் 21 வயது நிரம்பிய ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டான் .
அவர்களை பார்க்கும் பொழுது ஆசிரியை மாணவர் போல் உள்ளது .இவர்கள் தற்பொழுது திருமணம் செய்து கொண்டனர்.இவர்களை பற்றி நீதிமன்றத்தில் இவர்களது திருமணம் குழந்தைகள் திருமணமா ? இல்லையா? என்ற ஒரு வழக்கு போடபட்டு அதற்கு தீர்ப்பும் வழங்கபட்டது.