TRENDING
பிறந்த குழந்தையை கையில் வாங்கிய வேறு குழந்தை செய்யும் அதிசயம் …? வைரலாகும் வீடியோ காட்சிகள் ….!!!
குழைந்தைகள் வீட்டிலிருந்தால் எந்த ஒரு பெரிய கவலையும் தூசு போல் பறந்துவிடும். மேலும் குழந்தைகளின் பேச்சு அவர்களின் பிஞ்சு நடை பாவனைகள் மழலை பேச்சை கேட்கும் பொழுது.
நம் மனதில் ஒரு புது வித சந்தோசம் பிறக்கும். அதுபோல் தான் தற்பொழுது ஒரு வீடியோ காட்சிகளில் 3 வயது குழந்தை தான் தங்கையினை முதல் முறையாக கையில் தூக்கும் பொழுது .
அவள் பேசும் மழலை பேச்சி அவளின் முக பாவம் மற்றும் அவளில் அக்கறை மற்றும் பச்சிளங்குழந்தையை கொஞ்சும் விதம் பார்ப்பவர்களை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது.
Heartwarming moment 3-year old girl meets her baby sister for the first time pic.twitter.com/a623pLgD9k
— The Sun (@TheSun) January 6, 2020
மேலும் அந்த குழந்தையின் செயலை காணும் பொழுது நம்மை நாம் ஒரு நிமிடம் மறந்து விடும் நிலைக்கு நம் மனதில் ஒரு மகிழிச்சி ஏற்படுகிறது.