TRENDING
” ரௌண்டு கட்டி தண்ணியடிக்கும் மாணவிகள்!! ” நடுவில் ஒரு இளைஞ்சன் உள்ளான்…!! தமிழ்நாட்டு பெண்களா இவர்கள் …??
சமீபத்தில் ஒரு வீடியோ சோசியல் வலைத்தளங்களில் பரவலாகி வருகிறது இந்த வீடியோவால் இதில் உள்ள ஒரு பெண் தற்கொலைக்கு முயற்சித்து இருப்பதும் பரபரப்பாக பேச படுகின்றது. இந்த சம்பவம் குறித்து தற்பொழுது தீவிர விசாரணை நடந்து வருகிறது. இது உண்மை சம்பவம் தான் அதுவும் நம்ம தாய் நாடான தமிழ் நாட்டில் தமிழ் மங்கைகளின் ஒரு தவறான செயலாகும் .
இந்தியா, தமிழ்நாடு , நாகை மாவட்டம் ,மயிலாடுதுறையில் கல்லூரி மாணவிகள் ஒரு கும்பல் வட்டமாக அமர்ந்து அவர்களுக்கு நடுவில் ஒரு இளைஞ்சர் அமர்ந்து கொண்டு அனைவரின் கையிலும் மது பாட்டில்கள் உள்ளது மேலும் தரையில் தட்டுகளில் சிப்ஸ் போன்ற நொறுக்கு தீனி பண்டங்களும் உள்ளது . அவர்கள் அனைவரும் கல்லூரி சீர்வுடை அணிந்து கொண்டு மதுவை குடித்து கொண்டு இருக்கிறார்கள் . இந்த சம்பவத்தை வீடியோ கட்சியாக யாரோ மர்மநபர் படம் பிடித்து அதனை சோசியல் வலைத்தளங்களில் பதிவு செய்து இருக்கிறார்கள் .
அந்த வீடியோவை யார் பதிவு செய்தது என்பது இதுவரை கண்டுபிடிக்காத உண்மையாகவும். மேலும் இந்த காட்சியை பார்த்தவர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள். மேலும் இந்த காட்சியை பார்த்த அந்த கல்லூரி முதல்வர்கள் அந்த மாணவிகளை கல்லூரி விட்டு நீக்கிவிட்டார்கள் . மேலும் அந்த மாணவிகளிடம் விசாரணை நடந்ததில் ஒரு மாணவி அசிங்கம் தாங்காமல் தற்கொலைக்கு முயற்சித்து உள்ளார். மேலும் இந்த வீடியோ காட்சி யார் பதிவிறக்கம் செய்தது என்பது இன்னும் கண்டுபிடிக்காத உண்மையாக உள்ளது .
.