சுவிட்சர்லாந்தில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஆண்டுக்கு 2,00,000 டாலர் சம்பளத்தில் பணிபுரிந்து வந்த 26 வயதான கிறிஸ்டியன் ஹார்ம்ஸ் என்ற இளைஞர், தனது கார்ப்பரேட் வேலையைத் திடீரென ராஜினாமா செய்தார். சமூக ஊடகங்களில் ‘கண்டென்ட் கிரியேட்டராக’...
கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியைச் சேர்ந்த சானு குட்டன் மற்றும் ஹரிஷ்மா தம்பதியினருக்குத் திருமணமாகி நான்கு மாதங்கள் மட்டுமே ஆன நிலையில், அவர்களின் வாழ்வில் ஒரு பெரும் துயரம் நிகழ்ந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகு சுமார் மூன்று...
மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த 30 வயதான ராகவ் விஸ்வநாத் ஷிண்டே என்ற இளைஞர், தனக்குத் திருமணம் செய்ய பெண் தேடி ஒரு மாபெரும் விளம்பரப் பலகையை வீதியில் வைத்துள்ளார். இந்த வித்தியாசமான யோசனை தற்பொழுது...
சமீபத்தில் ஓடும் ரயிலில் பக்தர்கள் பஜனை பாடியபடி பூஜை செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வெள்ளை ஆடை அணிந்தபடி சிலர் ரயிலின் தரையில் அமர்ந்து இந்த வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்....
உத்தரப் பிரதேச மாநிலம் கோபிகஞ்ச் காவல் எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில், போலீசார் நள்ளிரவில் நடத்திய வாகன சோதனையின்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ஒரு தண்ணீர் டிராக்டரைச் சோதித்தனர். அப்போது, அந்தத் தண்ணீர் டேங்கரின் முன்பகுதியில் ரகசியமாக மறைத்து...
ஜார்கண்ட் மாநிலம், கும்லா மாவட்டத்திற்கு உட்பட்ட பால்மா கிராமத்தில் கடந்த சனிக்கிழமை மாலை மிகக் கொடூரமான குற்றச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. சுனில் லோஹ்ரா என்ற நபர், அங்குள்ள 3 வயது பெண் குழந்தையைத் தனியாக...
உச்ச நீதிமன்றத்தில் கடந்த 15 ஆண்டுகளாகத் தீர்வு காணப்படாமல் இருக்கும் ஒரு வழக்கு, அண்மையில் நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐதராபாத்தைச் சேர்ந்த நடுத்தர வயதுடைய பெண் ஒருவர், வழக்கறிஞர்கள்...
கேரள முன்னாள் அமைச்சர் கே.டி.ஜலீல் மீது பள்ளி மாணவனைப் பொதுவெளியில் அவமானப்படுத்தியதாகக் கூறி கேரள குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. பாலக்காடு மாவட்டம் மன்னார்க்காட்டில் பத்தாம் வகுப்பில் ‘ஏ-பிளஸ்’...
உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்திற்கு உட்பட்ட சார்ரா பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி ஒருவர், சந்தைக்குச் சென்று வருவதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாத காரணத்தால், பதற்றமடைந்த...
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத், டி.ஆர்.டி.ஓ டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்த பிரியமோல் (47) என்ற பள்ளி ஆசிரியை, தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் அனந்தகிரி நகர்ப்புற பூங்காவிற்கு மலையேற்றத்திற்குச் சென்றுள்ளார். அங்குள்ள கண்காணிப்புக் கோபுரத்திற்கு அருகில் நடந்து...