மும்பை தாஜ் ஹோட்டலில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் வெடிகுண்டு வைத்துள்ளதாக நேற்றிரவு வந்த மிரட்டல் தொலைபேசி அழைப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சித் தகவலைத் தொடர்ந்து, மும்பை காவல்துறையினரும் வெடிகுண்டு கண்டறியும்...
ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் உள்ள கோட்ரா பகுதியில் இயங்கி வரும் ஒரு அரசுப் பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வழக்கம் போல ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, திடீரென சுமார் 5 அடி...
நமக்கு டேட்டா தேவையே இல்லை என்றாலும், ரீசார்ஜ் செய்யும்போது அதற்கும் சேர்த்தே கட்டாயமாகப் பணம் வாங்குறாங்களே என்ற கவலைக்கு இனி முடிவு வரப்போகிறது. இதனைத் தடுப்பதற்காக, இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI புதிய அதிரடி...
பீகார் மாநிலம் சஹர்சா மாவட்டத்தில் உள்ள ராஜன்பூர் கிராமத்தில் சமீபத்தில் ஒரு திருமண விழா நடைபெற்றது. பொதுவாகவே வட மாநில திருமணங்களில் அசைவ உணவு பரிமாறுவது தொடர்பான பிரச்சனைகளால் மணமகன் மற்றும் மணமகள் வீட்டாருக்கு இடையே...
ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள சுஷாந்த் லோக் என்ற உயர்தர குடியிருப்பு பகுதியில், போலீசாருக்கும் ஆயுதப்படை கும்பலுக்கும் இடையே நள்ளிரவில் சினிமா காட்சிகளை விஞ்சும் வகையில் பயங்கர துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது. வெளிநாட்டில் இருந்து செயல்பட்டு...
வியட்நாம் நாட்டின் ஃபூ குவோக் தீவு அருகே ஏற்பட்ட எதிர்பாராத கடல் சீற்றத்தின் காரணமாக, இந்தியச் சுற்றுலாப் பயணிகள் பயணித்த விசைப்படகு கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. லாவா மொபைல் நிறுவனத்தின் வர்த்தகக் கூட்டத்திற்காகச் சென்றிருந்த...
பெண்கள் முன்னேற்றம் பற்றி அதிகம் பேசப்படும் இன்றைய காலகட்டத்திலும், பெண்களுக்கு எதிரான பல சுரண்டல்கள் தொடர்கின்றன என்பதற்கு மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரியில் நடைபெறும் ‘ததிச்சா’ என்ற வழக்கமே சாட்சியாகும். இங்கு பல தசாப்தங்களாக, ஒவ்வொரு...
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் ராஜ் நகர் விரிவாக்கப் பகுதியில், கட்டுமானத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் அடித்தளத்தில் ஏழு வயது சிறுமி ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை...
தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. இதனால் மக்கள் பெரும் வியப்பில் உள்ளனர். இந்நிலையில் கடந்த 30 நாள்களில் தங்கம் விலை அதிரடியாக சரிந்து, சவரனுக்குப் பல்லாயிரக்கணக்கில் குறைந்துள்ளது நகைப்பிரியர்களிடையே பெரும் வியப்பை...
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் எரமம்-குட்டூர் பகுதியைச் சேர்ந்த டி. சூரஜ் – விஜிஷா தம்பதியரின் ஒரே மகனான தேவன்ஷ் சௌர்யா என்ற 18 மாதக் குழந்தை, கடந்த ஜூலை 5 அன்று வீட்டின் வெளியே...