நொய்டாவில் பெய்த பலத்த மழையின் போது, சாலையோரம் இருந்த திறந்தவெளி வடிகாலில் விழுந்து ஆர்யன் என்ற இளம் பொறியாளர் உயிரிழந்த சோகமான சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. கடந்த வியாழக்கிழமை காலையில், நொய்டா செக்டர்...
எதிர்காலத்தில் நடைபெறும் போர்கள் பெருமளவு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்படலாம் என்றாலும், தகுதிவாய்ந்த ராணுவ வீரர்களின் வலிமை மற்றும் நாட்டின் அசைக்க முடியாத உறுதிப்பாடு ஆகியவையே இறுதி வெற்றியைத் தீர்மானிக்கும் என்று மத்திய பாதுகாப்புத்துறை...
உத்தரப் பிரதேச மாநிலம் மஹோபாவில், லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர், போதையில் மிதந்து ஸ்மார்ட் வகுப்பறையில் உள்ள எல்.இ.டி திரையில் போஜ்புரி பாடலைப் போட்டு உல்லாசமாக நடனமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை...
உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத்தில், ஒன்றரை வயதுக் குழந்தையைத் தரையில் அடித்துக் கொன்ற விராஜ் என்ற ஜிதேந்திர பாதக்கிற்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இந்த கொடூர சம்பவம் நடந்த வெறும் 41 நாட்களில் நீதிமன்றம்...
தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கும் வகையிலான ஒரு கொடூரமான படுகொலைச் சம்பவம் நடந்துள்ளது. போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ராஜ்குமார் என்ற நபர், அண்மையில்...
வியட்நாமின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஃபூ குவொக் தீவு அருகே, இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சுற்றுலாப் படகு ஒன்று நடுக்கடலில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து...
பெங்களூரைச் சேர்ந்த ஒரு இளம் பி.டெக் பட்டதாரி, வேலை தேடி தனக்கு ஏற்பட்ட ஏமாற்றமான அனுபவத்தை ரெடிட் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 2026 ஆம் ஆண்டு படிப்பை முடித்த அவர், கடந்த ஒரே மாதத்தில் லிங்க்ட்இன்,...
தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் நெஞ்சை பதறவைக்கும் கொலைச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. போக்சோ வழக்கில் கைதாகி சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த ராஜ்குமார் என்பவர், பழிவாங்கும் வெறியில் ஒரே இரவில் ஆறு பேரைக்...
ஆந்திர மாநிலத்தின் கடப்பா மாவட்டத்தில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதை தொடர்ந்து, மாநில சுகாதாரத்துறை பெரும் எச்சரிக்கை விடுத்துள்ளது. நோய்த்தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் வகையில், அனைத்து மாவட்ட மருத்துவ அதிகாரிகளும் தயார் நிலையில்...
நாட்டின் பல்வேறு இடங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், இந்த இக்கட்டான சூழ்நிலையைச் சிலர் தங்களுக்குச் சாதகமாக வேடிக்கையாக மாற்றி மகிழ்ச்சியடையும் சுவாரஸ்யமான...