ஆந்திர மாநிலம் திருப்பதி ஜீவகோனா பகுதியைச் சேர்ந்த முனிரத்னம் ரெட்டி மற்றும் சுப்பாரெட்டி நகரைச் சேர்ந்த மணிகண்டா ஆகிய இருவரும், திருமலையில் பணிபுரியும் சம்பூர்ணம்மா என்பவரின் குடும்பப் பிரச்சினையில் அவருக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்துள்ளனர். பிரிந்து...
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் இந்திராபுரம் பகுதியில் உள்ள நியாய் காண்ட்-1 இல், வியாழக்கிழமை பிற்பகல் சுமார் 3:20 மணியளவில் வெள்ளம் சூழ்ந்த சாலையில் மின்சாரம் தாக்கி 28 வயது பாதுகாப்பு ஊழியர் ஒருவர் பரிதாபமாக...
கேரளாவைச் சேர்ந்த ஒருவர், 25 ஆண்டுகளுக்கு முன்பு தன்னிடம் கடன் கொடுத்த தெலங்கானா நண்பரைத் தேடிக் கண்டுபிடித்து, நேரில் சென்று கடனைத் திருப்பிச் செலுத்திய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த முகமது...
தெலங்கானாவைச் சேர்ந்த 30 வயதான மென்பொருள் பொறியாளர் அவினாஷ் நார்னே, வாஷிங்டனின் பெல்லிவியூவில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில், திருமணமாகி நான்கு மாதங்களே ஆன மனைவி ராஜிதா சபினேனியை கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம்...
பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள மதுசூதன்பூர் காவல் எல்லைக்குட்பட்ட கணேசிபாக் பகுதியில் இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. பாதுகாப்புப் படையில் பணியாற்றி வரும் ராணுவ வீரர் ஒருவரின் மனைவி நீது தேவி, தனது 6...
பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவின் சொகுசு பகுதியான ஆபீசர் காலனியில் வசித்து வந்த முன்னாள் வங்கி மேலாளர் விகாஸ் பாதீஷ். இவர் நீண்ட நாட்களாக நீடித்து வந்த கடுமையான நிதி நெருக்கடி மற்றும் மன உளைச்சல் காரணமாக,...
கான்பூர் சத்திரபதி ஷாகு ஜி மகாராஜ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், பெண்கள் ஐஏஎஸ் அதிகாரியாகவோ அல்லது ஆசிரியராகவோ உயர்வதை விடவும், ஒரு சிறந்த தாயாக உருவெடுப்பதற்கே தங்களின்...
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது பேரனின் அன்பான வேண்டுகோளை ஏற்று, சமையலறைக்குச் சென்று அவனுக்காகப் பூரி சுட்டுக் கொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. எப்போதும் அரசியல் கூட்டங்கள், அரசு அதிகாரிகளுடனான...
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ஆலந்தி பகுதியில், புகழ்பெற்ற ‘சந்த் ஞானேஸ்வர் மகாராஜ் பால்கி’ எனும் ஆன்மீக ஊர்வலம் தொடங்குவதை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு கூடினர். இந்த ஊர்வலத்தின் பாதுகாப்பிற்காகப் காவல்துறையினர் ஆலந்தியின் பல...
மும்பையின் மீரா ரோடு பகுதியில் உள்ள ஒரு பரபரப்பான சாலையில், கருப்பு நிற மஹிந்திரா தார் கார் ஒன்று மிக அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கப்பட்டது. அப்போது அந்த கார், தனக்கு முன்னால் சென்ற ஒரு மோட்டார்...