இந்திய மத்திய உணவுக் கழகத்தின் வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போது கோதுமை, நெல் மற்றும் சிறுதானியங்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த உணவுத்தானியங்களின் இருப்பு 122.64 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. இந்த இமாலய இருப்பில் உள்ள 68.34...
புதுச்சேரி மாநில அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளின் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் நோக்கில், ராஜீவ்காந்தி காலை உணவுத் திட்டத்தில் ஒரு புதிய மாற்றம் கொண்டு வரப்படவுள்ளது. இதன் கீழ், மாணவர்களுக்கு வழங்கப்படும்...
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரில் உள்ள பிரபல ஐடி நிறுவனம் ஒன்றில், பெண் ஊழியர்களைக் கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றதாகவும், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் எழுந்த புகாரின் பேரில் நாசிக் போலீஸார் 9 எப்ஐஆர்களைப் பதிவு...
பிரிட்டானியா நிறுவனம் தனது ‘மில்க் பிகிஸ்’ பிஸ்கட்களில் திருக்குறளை அச்சிட்டு, அதனை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் ஒரு புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது. உலகப் பொதுமறையான திருக்குறளைக் குழந்தைகளிடம் எளிதாகக் கொண்டு சேர்த்து, அதனை எப்போதும்...
கேரளாவின் கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களை இணைக்கும் இரட்டைச் சுரங்கப்பாதை திட்டப் பகுதியில் பெய்த தொடர் கனமழையால் சமீபத்தில் ஒரு மோசமான நிலச்சரிவு ஏற்பட்டது. ஜூலை 7-ஆம் தேதி நடந்த இந்தத் துயர சம்பவத்தில், கட்டுமானப்...
உத்தராகாண்ட் மாநிலத்தின் பாகேஷ்வர் மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், அண்டை மாவட்டமான பித்தோராகரில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று கல்வி கற்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதற்காக அவர்கள் தினமும் இரண்டு கிலோமீட்டர் தூரம்...
மேற்குவங்க அரசியலில் மம்தா பானர்ஜிக்குக் கடும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலங்களவை எம்.பி.க்கள் 3 பேர் பா.ஜ.க-வில் இணைந்துள்ளனர். சமீபத்தில் நடந்த அம்மாநில சட்டசபைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி...
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகே உள்ள கல்லாடியில், அனக்கம்பொயில்-மேப்பாடி சுரங்கப்பாதை கட்டுமானப் பணியிடத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 6 ஆக...
பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 85 வயது முதியவரான என்.ஜி.கேசரி என்பவரது வீட்டுத் தோட்டத்தில், 40 ஆண்டுகளுக்கு முன்பு தானாகவே ஒரு சிறிய கன்று முளைத்தது. அது சந்தன மரம் என்பதை அறிந்த அண்டை வீட்டாரும்...
தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களில் பரவலாக அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா, பஞ்சா சென்டர், நைஜாங் கேட், கொல்ல பாலம் கட்டு...