ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள கதானா பகுதியில் தனியாக வசித்து வந்த 80 வயதான தினேஷ் சந்திர அகர்வால் என்ற முதியவர், அவரது வீட்டில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு...
பெற்றோர்கள் தங்களை வயதான காலத்தில் கவனித்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் தங்களது பிள்ளைகளுக்கு எழுதிக்கொடுத்த சொத்துக்களை, அவர்கள் தங்களைக் கவனிக்கத் தவறினால் மீண்டும் திரும்பப் பெறலாம் என்று மும்பை உயர்நீதிமன்றம் ஒரு அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது....
பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி ஒன்று உயிருக்கு அஞ்சி காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளது. தெலுங்கானாவின் மெதக் மாவட்டத்தைச் சேர்ந்த எல்லாப்பூர் இளைஞரும், சலாபத்பூர் இளம்பெண்ணும் பல வருடங்களாகக் காதலித்து...
ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த மணீஷ் குமார் – ரேகா தம்பதியருக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகியிருந்தன. இரண்டு குழந்தைகளுடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில், ரேகா திடீரென தனது கணவர் மற்றும் பிள்ளைகளைப் பிரிந்து...
கேரள மாநிலம் கோழிக்கோடு கடற்கரையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வு தினமும் நடந்து வருகிறது. ‘அஜீஸ்கா’ என்ற முதியவர், தினமும் மதியம் 2 மணியளவில் தனது சைக்கிளில் கோழிக்கோடு கடற்கரைக்கு வருகிறார்....
பூனாவைச் சேர்ந்த 26 வயது தொழிலதிபர் கேதன் அகர்வால், லோனாவாலா அருகில் உள்ள லோஹகாட் கோட்டையில் இருந்து 400 அடி ஆழப் பள்ளத்தில் தள்ளிவிடப்பட்டு கடந்த ஜூன் மாதம் படுகொலை செய்யப்பட்டார். தன் ஒரே மகனைப்...
கொல்கத்தாவைச் சேர்ந்த 80 வயதான ரவீந்திரநாத் சர்க்கார் என்ற முதியவர், தனது மனைவியின் மருத்துவச் செலவுகளுக்காக தினமும் 16 மணி நேரம் வாடகை டாக்ஸி ஓட்டி வரும் சம்பவம் பலரையும் நெகிழச் செய்துள்ளது. இவருக்கு தீவிரமான...
மத்திய பிரதேச மாநிலம் ராஜ்பூர் பகுதியில், விளைநிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த இளம்பெண்ணை 30 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று, மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்ற நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்...
ஜெய்ப்பூரில் உள்ள பிரபல நீர்ஜா மோடி பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது மாணவி அமாய்ரா, கடந்த 2025 நவம்பரில் பள்ளியின் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒட்டுமொத்த...
உத்தரப் பிரதேச மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல் மாணவிகளிடையே ஆற்றிய உரை ஒன்று தற்போது பேசுபொருளாகியுள்ளது. கல்வி பயிலும் பெண்கள், ஐஏஎஸ் அதிகாரியாகவோ அல்லது ஆசிரியராகவோ வருவதற்கு முன்னதாக, முதலில் ஒரு சிறந்த தாயாக உருவெடுப்பதே...