சிங்கப்பூரில் 13 வயது சிறுமியை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 27 வயதான ஃபூங் யோங் என்ற நபருக்கு சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் 22 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 24 பிரம்படிகளும் விதித்து...
இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 69 வயதான குணேஸ்வரன் மற்றும் அவரது மனைவி நாகுலாம்பிகை ஆகியோர், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை தியாகராய நகரில் வசித்து வந்துள்ளனர். அங்கு சிறிய அளவில் நகைக்கடை ஒன்றையும் நடத்தி...
தலைநகர் டெல்லியின் அசோக் விகார், கேசவ் புரம் பகுதியில் கடந்த 9-ஆம் தேதியன்று படுகாயங்களுடன் ஒரு நபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், நெஞ்சு மற்றும் வயிறு உள்ளிட்ட...
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ‘நா லட்ப்ராவ்’ என்ற கேளிக்கை விடுதியில் திங்கள்கிழமை அதிகாலை நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நள்ளிரவு வாக்கில் திடீரென மூண்ட இந்தத்...
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் சாமானிய மக்கள் தங்கம் வாங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அவுன்ஸிற்கு 29 டாலர்கள் சரிந்து, 4,075 டாலராகக் குறைந்துள்ளதால் நகை...
ஐடி நகரமான பெங்களூருவில் காற்று மாசுபாடு மிக மோசமடைந்துள்ளது. அங்கு காலை மற்றும் மாலை வேளைகளில் பொதுமக்கள் சுவாசிக்கும் காற்றானது, வாரத்திற்கு 2 சிகரெட்டுகளையும், ஒரு மாதத்திற்கு சுமார் 10 சிகரெட்டுகளையும் புகைப்பதற்குச் சமமாகும் என்று...
கேரளம் மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் குட்டி வயது 77. இவர் கடந்த 1965-ம் ஆண்டு ஆலத்தூர் அருகே உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றார். அதன் பின்னர்...
பொதுவாக 10 மாதக் குழந்தைகள் தங்களது பிஞ்சுப் பாதங்களை எடுத்து வைத்து, அப்போதுதான் தவழவோ அல்லது தட்டுத்தடுமாறி முதல் அடி எடுத்து வைக்கவோ தொடங்குவார்கள். ஆனால், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ரியான்ஸ் பட்டனஷெட்டி என்ற 10...
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள 750 அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. இந்த மத்திய அரசு வங்கிப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம்...
பெங்களூரு அரசுப் பேருந்துகளில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகளை நேரடியாகத் தெரிந்துகொள்ள, கர்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சர் பைரதி சுரேஷ் ஒரு வித்தியாசமான சோதனையை நடத்தினார். நேற்று மாலை தனது அடையாளத்தை மறைக்க முகமூடி அணிந்து...