கர்நாடக மாநிலம் சிக்மகளூரு பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில், பெற்றோர் கடையில் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக முதல் மாடியின் கைப்பிடிச் சுவரிலிருந்து கீழே விழுந்த 4 வயது குழந்தை மிகக் கடுமையான காயங்களுடன் உயிருக்கு...
மத்திய அரசு நாடெங்கும் உள்ள 34 கோடி தொழிலாளர்களின் பி.எஃப் கணக்குகளில் ரூ.1.44 லட்சம் கோடி வட்டித்தொகையை ஜூலை 15-ஆம் தேதிக்குள் வரவு வைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. வழக்கமாக செலுத்தப்படும் காலத்தை விட இந்த ஆண்டு...
மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ள எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டிற்கு வந்த பிறகு, வாகனங்களின் மைலேஜ் குறைவதாக வாகன ஓட்டிகளிடையே பரவலான புகார்கள் எழுந்து வருகின்றன. இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த மத்திய அமைச்சர்...
மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் பகுதியில், பேருந்து ஒன்றில் இரண்டு பெண்கள் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, ஓடிக்கொண்டிருந்த அந்தப் பேருந்தின் பின் இருக்கையிலிருந்து எழுந்த இளைஞன் ஒருவன், அந்தப் பெண்களுக்கு மிக அருகில்...
இதுவரை ஆண்கள் மட்டுமே தங்களை ஐஏஎஸ் அல்லது ஐபிஎஸ் அதிகாரிகள் என்று பொய் சொல்லி ஏமாற்றி திருமணம் செய்து வந்த நிலையில், தற்போது பெண்களும் இந்த ஆள்மாறாட்ட ஆட்டத்தில் களமிறங்கியுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்த...
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள நாக்லா புஜா பகுதியில் வசிக்கும் ஒருவரது வீட்டு குளிர்சாதனப் பெட்டியின் ஃப்ரீசரில் பனித்துளிகள் உறைந்து, பார்ப்பதற்கு அச்சு அசலாக ‘சிவலிங்கம்’ போன்ற வடிவத்தில் பனி வடிவம் ஒன்று உருவாகியுள்ளது. குளிர்சாதனப்...
பெங்களூரு காமாக்ஷிபால்யா காவல் எல்லைக்குட்பட்ட சுங்கதகட்டே பகுதியில், 25 வயதான தனியார் பள்ளி ஆசிரியை சுவேதா என்பவர் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சிக்மகளூரு மாவட்டம் தாரிகேரேவைச் சேர்ந்த இவர், குணிகல் பகுதியைச்...
ஹரியானா மாநிலம் குருக்ஷேத்திரத்தின் ஷாபாத் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்கு வந்த ஒரு வெள்ளை நிற ஹூண்டாய் வெர்னா கார் ஓட்டுநர், தனது காரில் டீசலை நிரப்பியுள்ளார்....
தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் கொத்தூர் பகுதியில், 6 பேரைக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த ‘சைக்கோ’ கொலையாளி ராஜ்குமார் மர்மமான முறையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். தைவாலகூடா பகுதியைச் சேர்ந்த இவர் மீது,...
நாக்பூரைச் சேர்ந்த 26 வயது பெண் ஒருவரின் வீட்டில், கார் விபத்து வழக்குத் தொடர்பாகப் புகுந்த போலீசார், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அவரது படுக்கையறைக்கே சென்று மிரட்டல் விடுத்ததுடன், மொபைல் போனைப் பறிமுதல் செய்ததாகக் குற்றச்சாட்டு...