டெல்லியின் பல்ஸ்வா குடிசைப் பகுதியில் வசிக்கும் ஆகாஷ் சரோஜ், ஒரு எளிய தொழிலாளியின் மகன் ஆவார். நீடித்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவரது தந்தை 2024 ஆம் ஆண்டில் காலமானார். தந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக ஆகாஷிற்கு சுமார்...
நீட் உள்ளிட்ட பொதுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல்...
பஞ்சாப் மாநிலம் டர்ன் தாரன் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணான கிரந்தீப் கவுர், இங்கிலாந்தில் உயர்கல்வி பயின்று வந்த நிலையில், அவர் தங்கியிருந்த அறையிலேயே கொடூரமாகக் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை...
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா செக்டார் 66-ல் உள்ள மமுரா பகுதியில், ஐந்து மாடி குடியிருப்பு ஒன்றின் தரைத்தளத்தில் சார்ஜ் போடப்பட்டிருந்த இ-ஸ்கூட்டர் திடீரென வெடித்துச் சிதறியதால் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் தீ...
பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில் உள்ள அத்மல்கோலா காவல் நிலையத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்கு பணியாற்றும் உதவி ஆய்வாளர் அஞ்சனி குமார் சிங் என்பவர், காவல் சீருடை எதுவும் அணியாமல், வெறும் லூங்கி...
சார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி ஷிவானி குமாரி, திடீர் உடல்நலக்குறைவு மற்றும் முறையான மருத்துவ வசதி கிடைக்காததால் உயிரிழந்துள்ளார். செவ்வாய்க்கிழமை காலை பள்ளிக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த அவருக்கு,...
ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூரில் உள்ள லிவாலி கிராம அரசு மேல்நிலைப் பள்ளியில், 1,000 ரூபாய் பணம் காணாமல் போனதற்காக 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவிகளின் ஆடைகளைக் களையச் செய்து சோதனையிட்டதாகக் கூறப்படும்...
பீகாரில் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த அரசு மின்சாரத் துறை தொழில்நுட்ப வல்லுநரான தேவ் குமார் குஞ்சன் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், அவரது மனைவி சமிதா குமாரி, காதலன் அஜித் குமார் மற்றும் கூலிப்படை கொலையாளி...
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில், ஆட்டோ கட்டணத் தகராறு காரணமாகப் போலீஸ் சாவடிக்கு உதவி கேட்டு வந்த 22 வயது இளைஞர் ஒருவர், காவலர்களின் அலட்சியத்தால் சுமார் 40 நிமிடங்கள் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்த...
தனக்கு மாரடைப்பு ஏற்பட்டு தான் சாக வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி விரும்புவதாக மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காக மத்திய புலனாய்வு...