மகாராஷ்டிராவின் வாஷிம் மாவட்டத்தில் உள்ள சம்ருத்தி விரைவுச்சாலையில் கார் ஒன்றில் ஒரு குடும்பம் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த சல்மான் கான் என்ற நபர், மகாராஷ்டிராவில் தங்கியிருந்து தனது மனைவி...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள காகாதேவ் கீதா நகர் பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில், 19 வயதான பூர்வா சச்சான் என்ற பாலிடெக்னிக் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். கான்பூரின் ஜவஹர் நகரைச்...
சார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் உள்ள இந்திரபுரி பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் ஒன்றில், மாலை நேர ஆர்த்தியின் போது கோவில் பூசாரி மாரடைப்பால் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த...
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள தபால் துறை குடியிருப்பில் வசித்து வந்த உதவி தபால் கண்காணிப்பாளர் உர்மிளா சைனி, அவரது கணவர் அகிலேஷ் சைனியால் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்த...
நேபாளத்தின் சித்வான் தேசிய பூங்கா அருகே உள்ள மாடி கிராமத்தில், கடந்த 2012ஆம் ஆண்டு தான்சனிச்சரா போட் என்ற கூலித் தொழிலாளியின் தந்தை புதிராம் மற்றும் தாய் ஜராலி ஆகிய இருவரையும் ‘துர்பே’ என்ற காட்டு...
மத்தியப் பிரதேச மாநிலம் டீகம்கர் மாவட்டத்தில் உள்ள அரசு நியாயவிலைக் கடையில், ஏழை எளிய மக்களுக்கு விநியோகிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த கோதுமை மூட்டையில் விலங்குகளின் எலும்புகள் மற்றும் மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில், கோவிலில் கடவுளுக்குச் மாலை நேர ஆரத்தி எடுத்துக் கொண்டிருந்த போதே பூசாரி ஒருவர் மாரடைப்பால் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் நெஞ்சை உருக்கும்...
பீகார் மாநிலம் பாட்னாவில் ஓடும் இரயில் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. பொதுவாக குடிசைப் பகுதிகள் என்றாலே கிழிந்த தார்ப்பாய்கள், மூங்கில் தட்டிகள் மற்றும் கடும் வெயிலில்...
உத்தரப் பிரதேசத்தின் கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில், ஓர் ஆசிரியரும் பெண் உதவி ஆசிரியை ஒருவரும் பள்ளி அறைக்குள்ளேயே அந்தரங்கமான நிலையில் இருக்கும் ரகசிய கேமரா காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும்...
மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் பைதோனி பகுதியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கிடங்கு வாட்ச்மேன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி தனது வீட்டிற்கு அருகே உள்ள பொதுக்...