சமூகநீதி துறை மானியக்கோரிக்கை விவாதங்கள் மீது அமைச்சர் வன்னி அரசு பதிலளித்து பேசினார். அப்போது, சட்டசபையில் இன்று நான் பேசுவது கன்னி உரையல்ல, வன்னி உரை என தனது உரையைத் தொடங்கினார். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு...
சமூகநீதி துறை மானியக்கோரிக்கை விவாதங்கள் மீது அமைச்சர் வன்னி அரசு பதிலளித்து உரையாற்றினார். அப்போது, சட்டசபையில் இன்று நான் பேசுவது கன்னி உரையல்ல, வன்னி உரை என தனது உரையைத் தொடங்கினார். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு...
தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன், கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ந்தேதி புதுச்சேரி, எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குலோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மரிய குலோத்,...
தமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் கட்டுப்பாட்டிலும் மேற்பார்வையிலும் செயல்படக்கூடிய திமுக ஐடி விங் சமூக வலைதளத்தில் கடந்த ஜூன் 8-ந் தேதி ஒரு பதிவை வெளியிட்டிருந்தது. அதில், “அமலாக்கத் துறையின் அதிகாரப்பூர்வ செய்திக்...
தமிழக அரசின் தங்க மோதிரம் திட்டம், ரூ.25 லட்சம் மருத்துவ காப்பீடு மற்றும் மகளிருக்கு இலவச பேருந்து பயண விரிவாக்கம் போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் காரணமாகத் தற்போது கடன் சுமை மேலும் அதிகரித்துள்ளது. இத்தகைய கடுமையான...
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியை முழுமையாக ஓரங்கட்டிவிட்டு, கட்சியின் கட்டுப்பாட்டை மீண்டும் தன் வசமாக்க சசிகலா தீவிரமான அரசியல் வியூகங்களை வகுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியை மீட்டெடுக்கும் நோக்கில், எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளர்களாக இருந்த...
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்தவுடன், மாநில அமைச்சரவையில் மிக முக்கியமான மாற்றங்கள் மற்றும் அதிரடி திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாக கோட்டை வட்டாரத்தில் இருந்து நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய அமைச்சர்களின் செயல்பாடுகள் மற்றும் துறை ரீதியான...
கடந்த சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவின்போது, சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சினோரா அசோக் மற்றும் திமுகவினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. அப்போது தவெக வேட்பாளர் சினோரா அசோக் தாக்கப்பட்டதாகக்...
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், வரும் பொங்கலுக்குள் இந்த ஆட்சியைக் கவிழ்க்க திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ரகசியக் கூட்டம் நடத்தி வியூகம் வகுத்துள்ளதாகப் பிரபல நாளிதழில் வெளியான செய்தி...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, தவெக அமைச்சரான ஆதவ் அர்ஜுனா ஆளுங்கட்சி திமுக-வை நோக்கி, “இந்த சவுண்டுலாம் இங்க விட வேண்டாம்; தலித் மக்களுக்காக 75 வருஷமா என்ன செய்தீர்கள்?” எனச் சரமாரியாகக் கேள்விகளை...