தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவின் திருமண நாளை முன்னிட்டு, இருவரும் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் எனப் பிரார்தனைகளையும் வாழ்த்துகளையும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பதிவிட்டு வருகின்றனர் . கடந்த...
நாகப்பட்டினத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் நிர்வாகியும் நடிகருமான சௌந்தரராஜா, “பெண்களுக்குப் புருஷனாகத் துணை நிற்போம்” என உணர்ச்சிவசப்பட்டுப் பேசியது மேடையில் பெரும் சலசலப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. தவெக ஆட்சியைப் பிடித்து...
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆர்முகம், ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கொண்டுவந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்மானம் ஒன்று தவெக அரசின் சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தின்படி, தமிழ்நாட்டுப் பள்ளிகளில் கடந்த...
“இந்திய அரசியல் வரலாற்றிலேயே இதுவரை இரண்டே இரண்டு அற்புதங்கள் தான் நடந்துள்ளன; அதில் முதலாவது அற்புதம், கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் மாபெரும் மக்கள் ஆதரவோடு கோட்டையைக் கைப்பற்றித் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்...
சென்னை திருவொற்றியூர் மண்டல மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக கவுன்சிலர்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . மண்டலக் கூட்டத்தில் மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்ட போது, இரு தரப்பினருக்கும் இடையே...
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் அரசுக்குக் கடுமையான சவால் விடுத்துப் பேசினார் “முந்தைய திமுக ஆட்சியின் ஊழல் தொடர்பான 3 துறைகளின் கோப்புகள் எனது மேஜையில்...
சென்னையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் ஏற்பட்ட தோல்வியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தொண்டர்களிடையே மிகவும் ஆவேசமாகத் தெரிவித்தார். கடந்த தேர்தலில் ஏற்பட்ட...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், அரசு மற்றும் அரசுப் பல்கலைக்கழகங்களில் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த முதல் தலைமுறை மாணாக்கர்களுக்கு முழுமையான கல்விக்கட்டண விலக்கு அளிக்கப்படும் என்ற வரலாற்றுச்...
சென்னை மாநகராட்சியில் தங்களது தூய்மைப் பணிகளைத் தனியார்மயமாக்குவதற்குத் தீவிர எதிர்ப்பு தெரிவித்தும், தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் ரிப்பன் மாளிகை முன்பு சென்னை மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய...
தமிழ்நாட்டில் ஏரிகள், குளங்கள் வறண்டு வரும் நிலையில், மக்கள் நலனைப் பற்றிக் கவலைப்படாமல் இன்னும் 3 ஆண்டுகளில் நாட்டின் பிரதமர் அரியணையை அலங்கரிக்க வேண்டும் என்ற டிஜிட்டல் பிராண்டிங் திட்டத்திற்கே முதலமைச்சர் விஜய்க்கு நேரம் சரியாக...