சென்னை திருவொற்றியூர் மண்டல மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக கவுன்சிலர்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . மண்டலக் கூட்டத்தில் மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்ட போது, இரு தரப்பினருக்கும் இடையே...
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் அரசுக்குக் கடுமையான சவால் விடுத்துப் பேசினார் “முந்தைய திமுக ஆட்சியின் ஊழல் தொடர்பான 3 துறைகளின் கோப்புகள் எனது மேஜையில்...
சென்னையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் ஏற்பட்ட தோல்வியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தொண்டர்களிடையே மிகவும் ஆவேசமாகத் தெரிவித்தார். கடந்த தேர்தலில் ஏற்பட்ட...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், அரசு மற்றும் அரசுப் பல்கலைக்கழகங்களில் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த முதல் தலைமுறை மாணாக்கர்களுக்கு முழுமையான கல்விக்கட்டண விலக்கு அளிக்கப்படும் என்ற வரலாற்றுச்...
சென்னை மாநகராட்சியில் தங்களது தூய்மைப் பணிகளைத் தனியார்மயமாக்குவதற்குத் தீவிர எதிர்ப்பு தெரிவித்தும், தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் ரிப்பன் மாளிகை முன்பு சென்னை மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய...
தமிழ்நாட்டில் ஏரிகள், குளங்கள் வறண்டு வரும் நிலையில், மக்கள் நலனைப் பற்றிக் கவலைப்படாமல் இன்னும் 3 ஆண்டுகளில் நாட்டின் பிரதமர் அரியணையை அலங்கரிக்க வேண்டும் என்ற டிஜிட்டல் பிராண்டிங் திட்டத்திற்கே முதலமைச்சர் விஜய்க்கு நேரம் சரியாக...
தவெக மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. கல்லாணை, விஜய் எதிர்காலத்தில் இந்தியாவின் பிரதமராகி டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றுவார் என்று மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழக மக்களின் ஆதரவுடன் கோட்டை கொத்தளத்தில் தேசியக்...
முன்னாள் அமைச்சர் சேகர் பாபு மீது தனக்குக் கோபம் இல்லை என்றும், வருத்தமே உள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கிழக்கு மாவட்டத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்,...
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் தன்னை மிரட்டுவதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். “மூன்று Files வந்திருக்கிறது; அதை ஓபன் பண்ண வச்சிடாதீங்க” என்று முதலமைச்சர் மிரட்டல் விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சருக்கு தைரியம்...
ஓமந்தூராரில் ₹1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டு, 2010-ஆம் ஆண்டில் அன்றைய திமுக அரசால் திறந்து வைக்கப்பட்டது. இது, அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதியின் முக்கியக் கனவுத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. இருப்பினும், மாநிலத்தில்...