“முன்னாள் அமைச்சர்களின் பினாமிகளைக் கைது செய்ய வேண்டும்” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டமன்றத்தில் மிகக் கடுமையான மற்றும் அதிரடியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பேசியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில்...
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடுமையான அமளி மற்றும் ஒழுங்கீனமான சம்பவங்களைத் தொடர்ந்து, “சட்டமன்ற உறுப்பினர்கள்தங்களது இருக்கையைத் தாண்டி அவையின் மையப் பகுதிக்கு வந்தால் இனி கடுமையான ஒழுங்கு நடவடிக்கை...
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த இரண்டு நாட்களாகச் சில திமுக மற்றும் தவெக உறுப்பினர்கள் காதில் கேட்கக்கூடாத அவதூறான வார்த்தைகளைப் பேசி ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வது தனக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்துவதாகச் சபாநாயகர் ஜே.டி.சி.பிரபாகர் அவையில்...
“நாங்கள் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று பலமுறை போராடியும், முந்தைய ஆட்சியில் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசக் கூட எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், தான் முதலமைச்சரானால் இந்தத்...
“கனிமவளம் கொள்ளை… அமைச்சர் ஆதவ் கடும் எச்சரிக்கை” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டமன்றத்தில் கனிமவளக் கொள்ளையர்களுக்கு எதிராக மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். மதுரையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர்...
தமிழ்நாடு சட்டசபையில் இன்றைய மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்தது குறித்து பெரும் விவாதம் நடைபெற்றது. அப்போது தி.மு.க. – த.வெ.க. உறுப்பினர்கள் இடையே காரசார...
முதலமைச்சரின் தனி அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஜோதிடர் ராதன் பண்டிட், தொடர்ந்து எழுந்த பல்வேறு நிர்வாக எதிர்ப்புகள் மற்றும் அரசியல் சர்ச்சைகளைத் தொடர்ந்து அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கொள்கை முடிவுகள் எடுக்கப்படும் முக்கிய இடங்களில்...
“பதற்றம் ஆகாதீங்க.. திமுக பதற்றம் ஆகாதீங்க..” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டமன்றத்தில் திமுகவினரைப் பார்த்து மிகக் காட்டமாக வாரிப் பேசியுள்ளார். டாஸ்மாக்கை மூடச் சொல்லும் சட்டமன்ற உறுப்பினர்கள், அதன்...
தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 9000 கன அடி வீதம் தண்ணீரைத் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் முக்கியமான...
“மற்றவர்கள் பேசும்போது தான் திமுக எம்.எல்.ஏ ஆஸ்டின் குறுக்கீடு செய்வார்.. ஆனால் இன்று அவர் பேசும்போதே நீங்கள் குறுக்கிட்டுப் பேசுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தமிழக சட்டப்பேரவையில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின்...