தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளைத் தொடர்ந்து ராஜினாமா செய்துவிட்டு ஆளும் தவெக கட்சியில் இணைவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், தூய சக்தி என்று சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்றுபவர்களின் முகமூடியைக் கிழித்தெறிய வேண்டும் என்றும் அமமுக...
“பினாமி மூலம் கனிம வளத்தைக் கொள்ளையடித்து மருத்துவக் கல்லூரிகள் நடத்துபவர்கள் மீது முதலமைச்சர் கூடிய விரைவில் Fine போடுவார், கைதும் செய்வார்” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா...
தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே அடிக்கடி ஏற்படும் கடுமையான வாக்குவாதங்கள் மற்றும் அநாகரிகமான மோதல் போக்குகள் குறித்துத் திமுக மூத்த உறுப்பினர் எ.வ.வேலு அவையில் தனது வருத்தத்தையும் புலம்பலையும் பதிவு செய்துள்ளார்....
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, தவெக அரசுக்கும் திமுக-வுக்கும் இடையே கனிம வளக் கொள்ளை விவகாரம் தொடர்பாக அனல் பறக்கும் மோதல் வெடித்துள்ளது.சட்டப்பேரவையில் பேசிய தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா,...
“முன்னாள் அமைச்சர்களின் பினாமிகளைக் கைது செய்ய வேண்டும்” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டமன்றத்தில் மிகக் கடுமையான மற்றும் அதிரடியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பேசியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில்...
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடுமையான அமளி மற்றும் ஒழுங்கீனமான சம்பவங்களைத் தொடர்ந்து, “சட்டமன்ற உறுப்பினர்கள்தங்களது இருக்கையைத் தாண்டி அவையின் மையப் பகுதிக்கு வந்தால் இனி கடுமையான ஒழுங்கு நடவடிக்கை...
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த இரண்டு நாட்களாகச் சில திமுக மற்றும் தவெக உறுப்பினர்கள் காதில் கேட்கக்கூடாத அவதூறான வார்த்தைகளைப் பேசி ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வது தனக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்துவதாகச் சபாநாயகர் ஜே.டி.சி.பிரபாகர் அவையில்...
“நாங்கள் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று பலமுறை போராடியும், முந்தைய ஆட்சியில் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசக் கூட எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், தான் முதலமைச்சரானால் இந்தத்...
“கனிமவளம் கொள்ளை… அமைச்சர் ஆதவ் கடும் எச்சரிக்கை” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டமன்றத்தில் கனிமவளக் கொள்ளையர்களுக்கு எதிராக மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். மதுரையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர்...
தமிழ்நாடு சட்டசபையில் இன்றைய மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்தது குறித்து பெரும் விவாதம் நடைபெற்றது. அப்போது தி.மு.க. – த.வெ.க. உறுப்பினர்கள் இடையே காரசார...