நடிகர் விஜயகுமார் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடிவரும் நிலையில், அவரது மகளும், நடிகையுமான ஸ்ரீதேவி தனது இஸ்டாவில் பதிவிட்டிருந்த பதிவிற்கு போட்டியாக வனிதா தனது தந்தையின் பிறந்தநாள் வாழ்த்துக் கூறி புகைப்படம் ஒன்றினை போட்டுள்ளார். தனது...
இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள அவர், ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற செப்டம்பரில்...
வியட்நாமைச் சேர்ந்த நுயென் வான் சைன்(92) என்ற முதியவர் தனது முடியை 80 ஆண்டுகளாக வெ ட்டாமல் வளர்த்து வருகின்றார். வியட்நாமில் மீகாங் டெல்டா பகுதியைச் சேர்ந்தவர் நுயென் வான் சைன்(92). இவர் தனது தலைமுடியை...
தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினருமான எச்.வசந்தகுமார் நேற்று காலமானார். அவரின் இற ந்த செய்தியைக் கேட்டு கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் தங்கள் இர...
காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாரின் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் வசந்த் & கோ கடைகள் 64 கிளைகளோடு தமிழ்நாடு, கேரளா, பாண்டிசேரி உள்ளிட்ட மாநிலங்களில் இன்று வியாபாரத்தில் வெற்றி நடை போட்டு வருகிறது. படித்து...
வசந்த் & கோ நிறுவனரும் கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் கொரோனா உறுதியானதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் நேற்றிரவு இரவு 7 மணியளவில் எம்.பி.வசந்தகுமார் உ யிரி ழந்ததாக...
வியாபாரம், அரசியல், சமூக சேவை என உழைப்பின் முகவரியாய் திகழ்ந்த வசந்த் அண்ட் கோ அதிபர் எச். வசந்தகுமார் எம்.பி கொ ரோ னாவில் இருந்து மீண்ட நிலையில், நிமோனியா காய்ச்சலால் காலமானார் மிகவும் ஏழ்மையான...
அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க் கள், எம்.பிக்கள் என பலருக்கு கொ ரோனா உறுதியானது. அவர்களில் ஒரு சிலர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாருக்கு, காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து....
தமிழ் சாதரண மொழி மட்டுமல்ல. அது கட்டற்ற கலைகளைத் தன்னக்தே கொண்ட எல்லையற்ற அறிவியற் களஞ்சியம். உலகமெங்கும் வாழும் தமிழ்குடி மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி அமெரிக்காவில் உள்ள கலிபோர்ணியா மாகணத்தில் அமைந்துள்ள கூகுள் நிறுவனம்....
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவாலா அருகே வடமூலா கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரலிங்கம். இவரது மகள் ரூபி என்ற சுகன்யா(23). இவர் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் வனப் பகுதிக்குள் சென்று விறகு சேகரிப்பது வழக்கம்....