கொ ரோ னாவில் இருந்த மீண்டுவிட்டார் S.P.பி..! நுரையீரல் தொ ற்று குணமடைய..? சற்று முன் மகன் சரண் வெளியிட்ட வீடியோ..! – cinefeeds
Connect with us

Uncategorized

கொ ரோ னாவில் இருந்த மீண்டுவிட்டார் S.P.பி..! நுரையீரல் தொ ற்று குணமடைய..? சற்று முன் மகன் சரண் வெளியிட்ட வீடியோ..!

Published

on

பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொ ரோ னா காரணமாக கவ லைக்கி டமாக இருந்த நிலையில், தற்போது அவர் கொ ரோ னாவில் இருந்து மீ ண்டுவி ட்டதாக, அவரது மகன் சரண் சற்று முன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரபல திரைப்பட பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொ ரோ னா வை ரஸ் தொ ற்று ஏற்பட்டதால், அவரின் உ டல்நிலை சில தினங்களுக்கு முன்பு கவ லைக்கி டமானது.

Advertisement

இதனால் திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அவர் விரைவில் இந்த நோ யில் இருந்து குணமடைந்து வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

அதன் படியே நாட்கள் செல்ல, செல்ல எஸ்.பி.பியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம், அவரது மகன் சரண் ஆகியோர் தெரிவித்து வந்தனர்.

Advertisement

இந்நிலையில், சரண் சற்று முன் வெளியிட்டுள்ள வீடியோவில், தந்தைக்கு கொ ரோ னா ப ரிசோ தனை செய்ததில் தொ ற்று இல்லை என உ றுதி யாகி உள்ளது.

நுரையீரல் தொ ற்று குணமடைய சிறிது காலம் தேவைப்படுவதால் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை தொடர்கிறது

Advertisement

i-padல், கிரிக்கெட், டென்னிஸ் போட்டிகளை பார்த்து வருகிறார் எனவும் பேச நினைப்பதை எழுதி காண்பிக்கிறார் எனவும் எஸ்.பி.சரண் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by S. P. Charan/Producer/Director (@spbcharan) on

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in