தமிழ் சினிமாவில் நானும் ரவுடி தான் என்ற படத்தில் துணை வேடத்தில் நடித்தவர் தான் காமெடி நடிகர் லோகேஷ் பாப். பின்னர் அதர்வாவின் ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் என்றபடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதனை...
பொதுவாக திருமண நிகழ்ச்சி என்றால் மணமகன் மற்றும் மணமகள் அவர்களுக்கு உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலர் கலந்து கொண்டு பரிசு பொருட்கள் வழங்குவது வழக்கம். சமீபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் மணமக்களுக்கு பரிசு...
சமீப காலமாக சோசியல் மீடியா என்ற ஓன்று வந்ததுடன் தான் உலகில் எந்த ஒரு மூலையில் எந்த விஷயம் நடந்தாலும் அது நாட்டில் இருக்கும் அனைவருக்கும் உடனே தெரியவருகிறது. இந்த அளவிற்கு டெக்னாலஜி வளர்ந்துள்ளது. தற்போது...
தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவில் மட்டும் சுமார் ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதில் பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும் , பேர் இறந்துள்ளனர். இதனால் சீனா மக்கள் தங்களின் இயல்பு...
1990களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரானவர் தான் மாவீரன் நெப்போலியன். இவரின் எதார்த்தமான பேச்சு நடை , உடை , பாவனை போன்றவை கிராமத்து சாயலில் இருப்பதால் இவருக்கு கிராமத்து ரசிகர்கள் அதிகமாக இருந்தது....
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ் இவர் விஜய் , சூர்யா , தனுஷ் , சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவர் சிவகார்த்திகேயன் உடன் நடித்த ‘ரஜினி...
தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியா நடித்தவர் தான் ஷாலு ஷம்மு தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து பார்ட்-2 நடித்துவருகிறார். அதன் பிறகு ஒரு சில படங்களில்...
திருமணம் என்றாலே ஒருவாரத்திற்கு முன்னர் இருந்தே திருமணம் ஏற்பாடுகள் நடைபெற்று வரும் அதன் பின்னர் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி. நலங்கு வைக்கும் நிகழ்ச்சி போன்ற பல சடங்குள் நடைபெற்று வரும் பின்னர் விருந்து என தடபுடலாக...
கடந்த வாரம் இணையத்தில் வைரலான திருமணமான இளம் பெண்ணின் வீடியோ அதில் இளம் பெண் ஒருவர் வீட்டை விட்டு ஓடிவந்து காதல் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்துள்ளார். பின்னர் காதல் கணவர் வேறொரு பெண்ணுடன் சென்று...
ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் ரான்தாம்போர் தேசிய உயிரியல் பூங்காவில் இரு சகோதரி புலிகள் சண்டையிட்ட கட்சி தற்போது இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. மேலும் இந்த தேசிய உயிரியல் பூங்காவில் ஏராளமான புலிகள் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது....