கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற தேசிய நூலக வளாகத்தில், இந்தியாவின் முதல் மொழியனுபவ அருங்காட்சியகமான ‘சப்தலோக்’கை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முறைப்படி திறந்து வைத்துள்ளார். மத்திய கலாச்சார அமைச்சகத்தின் ஆதரவின் கீழ் சுமார் 14...
குருகிராம் நகரத்தின் மோசமான சாலைகள், கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் திட்டமிடப்படாத வளர்ச்சி குறித்து சாக்ஷி என்ற பெண் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நகைச்சுவையான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெரிய நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும்...
பெங்களூருவில் பார்க்கிங் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஒரு இளம் பெண்ணின் வண்டியை மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட கசப்பான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்ணீருடன் அந்த பெண் கூறியுள்ளார். அங்கு ஏற்பட்ட...
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் பெய்த கனமழை காரணமாகப் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்தச் சூழலில், வெள்ளநீர் தேங்கிய சாலையில் பெண் ஒருவர் தனது ஸ்கூட்டியுடன் தவித்துக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக...
உத்திரபிரதேசம் டெஹ்ராடூனின் விகாஸ்நகர் பகுதியில் உள்ள, கட்டுமானப் பணியில் இருக்கும் நவாப்கர் மேம்பாலம் எண்-1 அருகே சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த வடிகால் குழாய்க்குள் சிறுவன் ஒருவன் சிக்கி, மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தான். மழை பெய்து கொண்டிருந்த போது,...
சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் காணொளி ஒன்று பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கி ஒன்றின் கிளையில், பணி நேரம் முடிந்த பின்னரும் ஊழியர்கள் வீட்டிற்குச் செல்ல முடியாதபடி, அதன் மேலாளர் வங்கியின் முதன்மை நுழைவு...
இன்றைய டிஜிட்டல் உலகில், சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டன. இந்நிலையில் பார்ப்பவர்களின் நெஞ்சை பதறவைப்பதோடு, பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்துகின்ற வீடியோ தீயாய் பரவி வருகிறது. இந்த...
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு செய்தியின் அடிப்படையில், சாலையில் காயமடைந்து கிடந்த கன்றுக் குட்டிக்குச் சில முன்பின் தெரியாத நபர்கள் இணைந்து உதவிய நெகிழ்ச்சியான சம்பவம் விவரிக்கப்பட்டுள்ளது. ‘நாசிர் அகமது அன்சாரி’ என்ற மோட்டோ...
மனித உயிர் என்பது மிகவும் விலைமதிப்பற்றது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த நாட்களில் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, இளம் பெண் ஒருவர் ஆற்று வாய்க்காலில் குதித்த...
பெங்களூரின் பரபரப்பான சாலையில், பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான அரசுப் பேருந்து ஒன்று திடீரென பழுதாகி நடுரோட்டில் நின்றது. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அலுவலகச் செல்பவர்கள், பள்ளிப் பேருந்துகள் மற்றும்...