கனமழையின் போது மோட்டார் சைக்கிளை வெளியில் நிறுத்துவது எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்த்தும் நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் போது, வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த பைக்கை மறுநாள்...
தமிழ்நாடு ஓசூரில், பேருந்தின் முன்பக்கக் கண்ணாடியைப் பிடித்தபடி பயணி ஒருவர் சுமார் 500 மீட்டர் தூரம் ஆபத்தான முறையில் தொங்கியபடியே சென்ற அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து பயணத்தின்போது குறிப்பிட்ட இடத்தில் இறங்குமாறு...
சாலையில் செல்லும் மக்களின் பாதுகாப்பைப் பற்றிக் சிறிதும் கவலையின்றி, சட்டத்தை நேரடியாக மீறும் அதிர வைக்கும் சம்பவம் ஒன்று கண்காணிப்பு கேமராவில் பதிவாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவன் தனது மனைவிக்குக் கார் ஓட்டப் பயிற்சி...
சுவிட்சர்லாந்தில் தனது மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொன்ற வழக்கில் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து, கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் துருக்கிக்குத் திரும்பிய இப்ராஹிம் யாப்ராக் என்பவர், மீண்டும் ஒரு கொடூரக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார். துருக்கிக்கு...
நவி மும்பையின் கோபர்கைர்னே பகுதியில் ரயிலில் ஏறும்போதும் இறங்கும்போதும் இளம் பெண் ஒருவரை பின்தொடர்ந்து, அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரின் கொடூரச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரயில் நிலையத்தில் அப்பெண் தனது கைபேசியைப்...
தனது வகுப்பறையில் உள்ள மற்ற நண்பர்களைப் போலத் தானும் ஒரு புதிய கைபேசி வைத்திருக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், அது குறித்துத் தனது தாயிடம் கேட்டுள்ளான். அதற்கு அந்தத் தாய்,...
மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகாலை வேளையில் நடந்த இக்கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பணிக்குச் செல்லும் அவசரத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த நேரத்தில், இளம் பெண் ஒருவரை அந்த நபர் இரக்கமின்றி...
யதுப்ரியம் மேத்தா என்ற பயணி தனது வயதான தாயாருடன் வியட்ஜெட் விமானத்தில் பயணித்துள்ளார். விமானம் புறப்பட்ட பிறகு, அவரது தாயார் தனது வழக்கமான மருந்தை உட்கொள்வதற்காக விமானக் குழுவினரிடம் ஒரு கிளாஸ் தண்ணீர் கேட்டுள்ளார். இது...
ஹரித்வாரில் இருந்து புனிதமான கங்கை நீரைக் கொண்டு செல்வதற்காகப் பக்தர்கள் வழக்கமாக அங்குள்ள கடைகளில் பிளாஸ்டிக் கேன்களை வாங்குவது வழக்கம். ஆனால், தற்போது கவாட் யாத்திரையின் போது இந்த கேன்களின் விலைகள் அதீதமாக உயர்த்தப்பட்டிருப்பது மக்களை...
ஹைதராபாத்தில் சித்தி என்ற பெண் வெளியே சென்றிருந்தபோது, ஆட்டோ ஓட்டுநரிடம் பேசிக் கொண்டிருந்த வேளையில் இர்ஃபான் என்ற வாலிபன் அங்கு வந்துள்ளார். அந்தப் பெண் ரேபிடோ பைக் எதுவும் பதிவு செய்யாத நிலையிலும், “நீங்கள் ரேபிடோவுக்காக...