வாழ்நாளின் மொத்தச் சேமிப்பையும் கொட்டி, சுமார் ₹1.5 முதல் ₹2 கோடி வரை செலவழித்து ஒரு வீட்டை வாங்குபவர்களுக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்படுவது பெரும் துயரமாகும். எனது குடியிருப்பு வளாகத்திலேயே நடந்த சம்பவத்தில், 13-வது...
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஆதரவு கோரி, இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவர் சக பயணிகளிடம் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டெல்லி நோக்கிச் சென்ற அந்த விமானத்தின் நடுப்பாதையில் நின்று...
சி.எஸ்.டி-யிலிருந்து கர்ஜத் மற்றும் கசாரா செல்லும் புறநகர் ரயிலில், அளவுக்கு அதிகமாக ஆட்கள் நிரம்பியிருந்த பெண்கள் பெட்டியிலிருந்து பெண் ஒருவர் ஆபத்தான முறையில் தொங்கிக்கொண்டு பயணித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில் பாலத்தைக் கடக்கும்...
சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது என்றால், அது ஏதோ ஒரு விசித்திரமான அல்லது சுவாரசியமான பின்னணியைக் கொண்டிருக்கும். அந்த வகையில், தற்போது இணையவாசிகளிடையே பெரும் விவாதத்தையும் சிரிப்பலையையும் ஏற்படுத்தியிருக்கிறது ஒரு மனைவியின் புகார்...
பாம்பு என்ற பெயரைச் கேட்டாலே எப்பேர்ப்பட்ட வீரனுக்கும் உடல் நடுங்கும்; கை கால்களில் வேர்க்கத் தொடங்கிவிடும். பெரிய பெரிய ஆட்களே பாம்பைக் கண்டால் பல அடி தூரம் தள்ளிப்போக யோசிக்கும் வேளையில், சிறுமிகள் சிலர் பாம்பைக்...
இணையத்தில் இயங்கி வரும் ‘Bhukkhad Musafir’ என்ற பிரபல சமூக வலைதளக் கணக்கின் உள்ளடக்கப் படைப்பாளி ஒருவர், தன் தந்தையை முதன்முறையாக ‘வந்தே பாரத்’ ரயிலில் பயணிக்க வைத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். தன் வாழ்நாள் முழுவதும் குடும்பப்...
பொதுவாகக் கழுகுகள் பாம்புகளை வேட்டையாடுவதையே நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆனால், அதற்கு மாறாகக் கழுகு ஒன்றின் உடலை பாம்பு சுற்றிக்கொண்டு அதை நகார முடியாமல் தவிக்கவிட்ட விசித்திரமான காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. பாம்பின்...
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள கௌரிஹார் சந்தையில், முதியவர் ஒருவர் இந்திய இரயில்வேயின் படுக்கை விரிப்பில் தைக்கப்பட்ட குர்தா அணிந்து உலா வந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‘ரஞ்ஜீத் சிங்’...
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தில் உள்ள அசோதர் மேம்பாட்டு வட்டாரத்தில் அமைந்துள்ள சமூக ஆரம்ப சுகாதார நிலையத்தில், லஞ்சப் பேராசையால் ஒரு பச்சிளம் குழந்தை உயிரிழந்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேரா...
மகாராஷ்டிர மாநிலத்தில் பத்னேரா – அகோலா இடையே இயங்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த இளைஞர் ஒருவர், சக பெண் பயணியிடம் பாலியல் ரீதியாக அநாகரிகமாக நடந்து கொண்டு தொல்லை அளித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதைக்...