வீட்டின் மாடியில் இருந்து 20 அடி உயரத்தில் தவறி விழுந்த மூன்று வயது சிறுவன் கார்த்திக் மீது இரும்பு கம்பி ஒன்று தலை மற்றும் தோள்பட்டையில் பாய்ந்த கோரச் சம்பவம் நிகழ்ந்த நிலையில், தனியார் மருத்துவமனை...
பள்ளிக்கு விடுமுறை என்பதால் தனது மகளை வீட்டில் தனியாக விடாமல் அலுவலகத்திற்கு அழைத்து வந்த ஹூப்ஸ்ட்ர் நிறுவனத்தின் தயாரிப்பு மேம்பாட்டு ஆலோசகர் வம்ஷி கொடாலி, அன்றைய நாள் முழுவதும் தனது மகளுடன் அலுவலகத்தில் அலுவலகப் பணியையும்...
சமூக வலைதளங்களில் வைரலாகும் போலி சாமியார்கள் மற்றும் ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் நாடகங்கள் மக்களை எவ்வாறு முட்டாள்களாக்குகின்றன என்பதைப் பற்றிய விவாதம் தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் அரபு மொழியில் உள்ள...
குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் நம்மை விட்டுப் பிரியும் போது ஏற்படும் துயரத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆனால், மனிதர்களுக்கு இணையான அன்பை விலங்குகளிடமும் கொள்ள முடியும் என்பதற்குச் சான்றாகச் சமூக வலைத்தளங்களில் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ...
அரசுப் பேருந்து ஒன்றில் அரசுப் பள்ளி மாணவர்களுடன் சாதாரண பொதுமக்களும் பயணம் செய்துகொண்டிருந்தபோது, விடுப்பில் இருந்த சில மாணவர்கள் பேருந்துக்கு முன்பாகத் தங்களது மோட்டார் சைக்கிளை நடுரோட்டில் குறுக்காக நிறுத்திவிட்டு ஓட்டுநரை மிரட்டியதுடன், அமைதியாகச் செல்லும்படி...
கங்கா நதிக்கரை அரிப்பு குறித்து கள ஆய்வு செய்து நேரலை செய்தி சேகரித்துக் கொண்டிருந்த செய்தியாளர் ஒருவர், திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு நதியில் சரிந்து விழும் அபாயகரமான சூழலில் சிக்கியபோது, அருகில் இருந்த அவரது கேமராமேன்...
ஹொண்டுராஸ் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவி தனக்குத் துரோகம் இழைத்ததை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை கண்டுபிடித்த போதிலும், தங்களது குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு அவளது தவறுகளை பொறுத்து மன்னிப்பு வழங்கி வந்தார். رجل...
ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்த இரண்டு இளம் பெண்களில் ஒருவர், பணம் வெளியே வரும் துவாரத்தில் ஒட்டும் நாடாவை ஒட்டிவிட்டு அங்கிருந்து செல்வதும், சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து அந்தத் துவாரத்தில் சிக்கியிருந்த பணத்தை லாவகமாக...
கிருஷ்ணகிரியில் இயக்கப்படும் அரசு பேருந்து ஒன்றில், பயணிகள் செல்லும் வழியில் அமர்ந்து கொண்டு நடத்துநர் சிகரெட் புகைத்த விவகாரத்தில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், அந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும்...
தெலங்கானா மாநிலம் மெடக் மாவட்டம் கொல்ச்சாரம் மண்டலம் ரங்கம்பேட்டைச் சேர்ந்த வயதான விவசாயி ஒருவர், தமக்கு இரண்டு அல்லது குறைந்தபட்சம் ஒரு மூட்டையாவது யூரியா உரம் வழங்குமாறு கூட்டுறவுச் சங்க ஊழியர்களின் காலில் விழுந்து கதறி...