செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே பெருங்கருணை கிராமத்தில் கனக மலை குன்றின் மீது நடுபழனி தண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது. வடபழனிக்கும் பழனிக்கும் நடுவில் உள்ளதால் ‘நடுபழனி’ என்றழைக்கப்படும் இக்கோவிலில் சுமார் 3 அடி உயரத்தில் மூலவர்...
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சி.வி. சண்முகம், அரசியல் கட்சித் தலைவர்கள் மீது கடந்த ஆட்சியில் போடப்பட்ட வழக்குகளைத் தற்போதைய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று அதிரடிக் கோரிக்கை விடுத்துள்ளார்....
சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் தமிழக முதல்வர் விஜய் அவர்கள் ஒரு முக்கிய புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வடசென்னை, ஆவடி மற்றும் பொன்னேரி ஆகிய பகுதிகளின் குடிநீர் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்வதற்காக, மீஞ்சூரில் ரூ.4,800...
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான ஒரு மாபெரும் அதிரடி டிஜிட்டல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த புதிய அதிரடி திட்டத்தின்படி, பொதுமக்கள் தங்களது “ஓட்டுநர்...
ரஷ்ய ராணுவத்தில் சமையல்காரர் உள்ளிட்ட பணிகளுக்காக மொத்தம் 227 இந்தியர்கள் சேர்க்கப்பட்ட நிலையில், அவர்களில் 51 பேர் போரில் உயிரிழந்திருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். உயிரிழந்த 51 பேரைத் தவிர்த்து,...
கேரள மாநிலம் திருக்கைப்பேட்டா தூய தாமஸ் யாக்கோபாய தேவாலயத்தின் விகார் தந்தையான ரெஜி பால் மற்றும் அவரது குடும்பத்தினர் குண்ட்லுபேட்டையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, சுல்தான் பத்தேரி – குண்ட்லுபேட்டை சாலையில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....
காலை 8 மணிக்கெல்லாம் வீட்டை விட்டு கிளம்பினாயே, இவ்வளவு நேரமாக எங்கே போயிருந்தாய்? ஆபீஸில் என்ன மலையையா தூக்கி சுமந்தாய்? என்று இரவு தாமதமாக வீட்டிற்கு வந்த கணவனை நோக்கித் துளியும் இரக்கமின்றி மனைவி அடுக்கடுக்கான...
பெங்களூரைச் சேர்ந்த பிரியம் தஹாபில்தார் என்பவர், ‘சோமோட்டோ’ செயலியில் பாவ் பாஜி ஆர்டர் செய்தபோது நடந்த அதிர்ச்சி சம்பவத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். சாதாரண உணவாக இருக்கும் என்று எதிர்பார்த்து ஆர்டர் செய்த உணவின் பேக்கிங்கை...
மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாஜாக இளைஞரணி நிர்வாகியான புஷ்பேந்திர லோதி, தனது காதலியான ஷிவானி என்பவரைச் சந்திக்க அவரது புகுந்த வீட்டிற்குச் சென்ற இடத்தில், கணவனால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட திடுக்கிடும் வன்முறைச் சம்பவம்...
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, 11-ஆம் வகுப்பில் வணிகவியல் பாடம் படிக்க விரும்பிய நிஷாந்தி என்ற 16 வயது தலித் பள்ளி மாணவி, சாதிய ரீதியாகவும் குணம் குறித்தும் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் அவமதித்ததால்...