மகாராஷ்டிர மாநிலம் பீடு பகுதியைச் சேர்ந்த தஹிஃபலே குடும்பத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பெண் குழந்தைகள் பிறப்பதைக்கூடச் சில இடங்களில் கவலையோடு பார்க்கும் சூழலில், இக்குடும்பத்தினர் தங்களுக்குப் பெண் குழந்தை...
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தின் டபுவா காலனியில் உள்ள பள்ளி ஒன்றில், ‘பிரியாணி’ சாப்பிட்ட விவகாரத்தில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு 11-ஆம் வகுப்பு மாணவிக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டதால், அவர் மனமுடைந்து பள்ளியின் 3-ஆவது மாடியில் இருந்து...
இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வலுவாக உள்ளபோதிலும், தங்கம் வாங்குதல் மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் போன்ற செலவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி கோரியுள்ளார். இந்நடவடிக்கை நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்புப்...
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குறித்துப் பேசிய உருக்கமான பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டதோ என்று...
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா அழைப்பிதழில் அறங்காவலர் குழு உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெறாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் தாயார் ருக்மணி இந்த அறங்காவலர் குழுவின் தலைவராக...
மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தின் இந்தாப்பூர் பகுதியில், தங்களது தாயின் பெயரில் இருந்த நிலத்தை விற்ற விவகாரம் தொடர்பாக, 65 வயது முதிய தந்தை மற்றும் தாயைக் காரில் வந்து வழிமறித்துக் கட்டையால் கொடூரமாகத் தாக்கிய...
தமிழ்நாடு முதலமைச்சர் பேசுவது போல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. சைபர் கிரைம் பிரிவு வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது....
ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங்கின் உத்தரவின் பேரில், அக்கட்சியின் உத்தரப் பிரதேச மாநில நிர்வாகிகள் பலியா மாவட்டத்தைச் சேர்ந்த ராகினி என்ற மாற்றுத்திறனாளி மகளின் வீட்டிற்கு நேரில் சென்று நிதியுதவி மற்றும்...
ஹரியானா மாநிலம் யமுனாநகரில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சியின் போது, ஆற்றின் பலத்த நீர்ச் சுழலில் சிக்கி இந்திய ராணுவத்தைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளனர். இப்பகுதியில் ‘பாரா...
சீனாவில் இருந்து வெளியாகியுள்ள ஒரு வேடிக்கையான வீடியோவில், சிறுமி ஒருத்தி தன் தம்பிக்கு மிட்டாய் வாங்கித் தருமாறு தன் தாயை மிரட்டுவதற்காக, தம்பியை ‘பிணைக்கைதி’போலப் பிடித்துக்கொண்டு அடம் பிடிக்கும் அசாத்தியமான கியூட் காட்சிகள் தற்பொழுது இணையத்தில்...