நடிகர் அஜித் நடிப்பில் தற்போது விடா முயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படங்கள் உருவாகி வருகிறது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது.இதனை முடித்த கையோடு குட் பேட் க்லி படத்தில் நடிக்க...
நடிகர் நாகசைதன்யா நடிகை சோபிதாவை இரண்டு வருடமாக காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்தோடு கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்கள். அதோடு திருமண தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என்று...
நடிகை சமந்தா , தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நான்கு வருட ங்கள் முடிவில் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துவிட்டு விவாகரத்து...
நடிகர் விஜயகுமார்க்கும் அவருடைய இரண்டாவது மனைவி மஞ்சுளாவிற்கும் பிறந்தவர்தான் நடிகை வனிதா. இவர் தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தை விட்டு வெளியேறி தனியாக வாழ்ந்து வருகிறார். தந்தை மட்டும் இன்றி தன்னுடைய தாய்...
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை என்ற தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த சீரியலின் ஹீரோயினாக கோமதி பிரியா நடித்துள்ளார். இந்நிலையில் ஆரம்ப காலத்தில் அவருடைய வாழ்க்கையில் அனுபவித்த...
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா சூப்பர் டூப்பர் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து வைத்திருக்கிறார். இவர் தனக்கு என்று தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை...
பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து அதன் பிறகு பிரபலமானவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் . தற்போது இவர் நடிப்பில் அயலான் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இவர் சூரி நடிப்பில் கொட்டுகாளி படத்தை...
இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இந்த திரைப்படம்நேற்று சுமார் 2000 திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசையும், பாடல்களும் திரைப்படத்திற்கு கூடுதல்...
நடிகர் விஜய் கோட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அடுத்ததாக தளபதி 65 இல் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் நடிகர் விஜய்யின் கடைசி படத்தை பிரபல...
தொடர்ந்து ஹாரன் அடித்ததால் கடுப்பான இயக்குநர் சேரன் நடுரோட்டில் காரை நிறுத்தி வாக்குவாதம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தையடுத்து, கடலூரில் இயங்கும் 20க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளில் ஏர் ஹாரன் பயன்படுத்தப்பட்டதாக ஒவ்வொரு பேருந்துக்கும்...