சென்னை அம்பத்தூர் வரதராஜபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக மர்ம பெண் ஒருவர் மருத்துவ முகாம் நடைபெற உள்ளதாகக் கூறி வீடு வீடாகச் சென்று நோட்டமிட்டு வந்துள்ளார். இந்நிலையில், அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஈஸ்வரி...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான அசோக் சரவணன் என்பவருக்கும், மதுரையைச் சேர்ந்த ராதிகா என்பவருக்கும் வரும் 17-ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், தனது வருங்கால மனைவிக்காக ஒரு...
இந்திய சமையலில் முக்கிய இடம் பிடிக்கும் பூண்டு, தொன்று தொட்டு உணவின் சுவையை அதிகரிக்க சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு உணவுப் பொருளாகத் திகழ்கின்றது. இந்த பூண்டு ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது என்பது அனைவரும் அறிந்தது...
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற அரசுத் திட்டத் தொடக்க விழாவில், முதலமைச்சரைச் சந்தித்த முதியவர் ஒருவர் கூறியதாக வெளியான கருத்து அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அரசுப் பயன்களைப் பெற்ற மூதாட்டி ஒருவர் முதலமைச்சரின்...
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வண்டூர் அருகே, கணவன் ஆசைப்பட்டுக் கேட்டுச் சென்ற கறிக்குழம்பைச் சமைத்து வைக்காத ஒரே காரணத்திற்காக, மனைவியைக் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்துள்ள வண்டவாளக் கூலித் தொழிலாளி ஒருவரைப் போலீஸார்...
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டே மாவட்டத்திற்கு உட்பட்ட முஸல்லோல்லி தண்டா பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், வழக்கம்போல் வகுப்புகள் நடந்துகொண்டிருந்தபோது வகுப்பறையின் கான்கிரீட் கூரை திடீரென இடிந்து விழுந்தது. புதன்கிழமை நடைபெற்ற இச்சம்பவத்தில் வகுப்பறையில் படித்துக்கொண்டிருந்த...
பிலிப்பைன்ஸில் கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் கடுமையான பருவமழை மற்றும் இயற்கை சீற்றங்களால் நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அங்குள்ள ஒரு தம்பதி வெள்ளத்தை பொருட்படுத்தாமல் தங்கள் திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர்....
தூத்துக்குடி அருகே தனது அக்காவின் கள்ளக்காதலைக் கண்டித்த பிரியா (40) என்ற பெண்ணை, ஆத்திரமடைந்த தட்டாரமடம் காவல் நிலையக் காவலர் முத்துக்குமார் (33) என்பவர் இரும்புக்கம்பியால் சரமாரியாகத் தாக்கிக் கொடூரமாகக் கொலை செய்துள்ள அதிர்ச்சியூட்டும் சம்பவம்...
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில், ‘தீதி’ என்று அழைத்ததற்காக ஒரு பெண் நடுரோட்டில் கார் முன்பாக நின்று ரகளை செய்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நர்மதை நதிக்கரையில் அமைந்துள்ள அழகான நகரமான...
தேசியப் பங்குச் சந்தையில் மாபெரும் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் மூலமாகச் சுமார் ரூ.1 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்துள்ள அதிரவைக்கும் திடுக்கிடும் தகவல்...