சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, தமிழக அரசியல் களத்தில் மிக முக்கிய திருப்பமாக மதிமுக கட்சி திமுக கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் திமுகவின் வற்புறுத்தலால் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட...
தமிழகச் சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்ததை மறைமுகமாகக் கேலி செய்யும் வகையில் குட்டிக்கதை கூறி நையாண்டி செய்திருந்தார். இந்த விவகாரம்...
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியல் களம் பெரும் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் விலகி, தற்போதைய ஆளுங்கட்சியான...
தமிழ் சினிமாவில் திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்பட்டவர் இயக்குனர் கே பாக்யராஜ். ஆரம்பத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்தவர். பிறகு சுவரில்லாத சித்திரங்கள் படம் மூலம் இயக்குனராக மாறினார். தனது படங்களுக்கு திரைக்கதை...
தென்னிந்திய சினிமாவில் பல படங்களின் தொடர்ந்து நடித்து வருபவர் ரகுல் பிரீத் சிங். தற்போது அவர் இந்தியில் நடிக்கிறார். திருமணத்துக்கு பிறகும் பிஸியான ஒரு நடிகையாக சினிமாவில் ரகுல் ப்ரீத் சிங் வலம் வருகிறார். சினிமா...
தமிழ் சினிமாவில் சீனியர் டைரக்டர் மற்றும் மூத்த நடிகராக வலம் வந்த கே பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பால் காலமானார். 73 வயதில் அவர் மறைந்துள்ளார். இவரது மனைவி நடிகை பூர்ணிமா பாக்யராஜ். மகன் சாந்தணு...
வழக்கமாக சாப்பிடும் உணவு வகைகளுக்கு மாறாக வித்தியாசமான சுவையில் தயாரான உணவுகளை விரும்பி சாப்பிடுவோர் ஒருமுறை காளான் தேங்காய் பால் கிரேவியை ருசித்து பார்க்கலாம். இதற்கு தேவையான பொருட்கள் பட்டன் காளான் 1 பாக்கெட் மல்லித்தழை...
நம்மில் பல பேருக்கு காது குடையும் பழக்கம் இருக்கிறது. அடிக்கடி காதுகளை பட்ஸ் சிறுகுச்சி போன்ற ஏதேனும் ஒரு பொருளால் காதுகளை குடைந்து கொண்டே இருப்பார்கள். இன்னும் ஒரு சிலர் கோழி இறகு போன்றவற்றால் காதுகளுக்குள்...
பணிச்சுமை குடும்ப சூழல் பொருளாதார நெருக்கடி உடல் நலக் கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளால் மனிதர்கள் அடிக்கடி மன அழுத்தம் ஏற்பட்டு சோர்வடைகின்றனர். மன அழுத்தத்தை சமாளிக்க வாழ்க்கையை அமைதியாக மாற்றிக்கொள்ள வேண்டும். நிம்மதியான ஒரு...
நாம் கோவிலுக்கு சென்று இறைவனை வழிபாடு செய்கிறோம். அப்படி வழிபாடு செய்யும்போது சில தவறுகளை தெரியாமல் செய்வது இயல்பு என்றாலும் அதை நாம் சரி செய்து கொள்ள வேண்டும். அதுதான் நம்முடைய ஆலய வழிபாட்டை முழுமை...