ஆந்திரப் பிரதேசத்தில் துணை முதலமைச்சரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணின் பிறந்தநாள் கொண்டாட்டங்களின் போது, அவரது ஃப்ளெக்ஸ் பேனர் பொருத்திய ரசிகர் ஒருவர் மின்சாரம் தாக்கிப் பரிதாபமாக உயிரிழந்த துயரச் சம்பவம் தற்பொழுது ஒட்டுமொத்த...
ரக்ஷா பந்தன் திருநாளில் தனது உடன்பிறவா சகோதரனுக்கு ராக்கி கயிறு கட்டுவதற்காகச் சென்ற பெண்ணிற்கு, சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து போன தனது சொந்த அண்ணன் நடுரோட்டில் பிச்சைக்காரராகக் கிடைத்த நெஞ்சை உருக்கும் மாபெரும்...
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார்மாவட்டத்தின் கைர் நகரில், கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது பிஞ்சு மகளைக் காப்பாற்ற மருத்துவமனைக்கு அசுர வேகத்தில் ஓடிய தந்தை, வழியில் ஏற்பட்ட 2 கிலோமீட்டர் நீளமுள்ள மாபெரும் போக்குவரத்து நெரிசலில்சிக்கியதால்,...
அமெரிக்கா – ஈரான் இடையே பதற்றம் நிலவி வரும் சூழலில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புறப்பட்ட அமெரிக்காவின் ‘ஆப்ரஹாம் லிங்கன்’ (USS Abraham Lincoln) போர்க்கப்பல் தாய்லாந்தின் ‘லேம் சாபாங்’ துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. சுமார்...
கர்நாடகாவைச் சேர்ந்த சீத்தல் என்ற பெண், ஆன்லைன் மூலம் வாங்கிய நகையைத் திரும்பப் பெறுவதற்காக (Return pickup) வந்த டெலிவரி ஏஜெண்டின் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்து...
தமிழ்நாடு டாஸ்மாக்வரலாற்றிலேயே முதல்முறையாக, ஒரே நாளில் 67 டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடியாகப் பணிநீக்கம்செய்யப்பட்டுள்ளது தமிழகம் முழுவதும் மாபெரும் அதிர்வலைகளையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை மற்றும் சேலம் ஆகிய முக்கிய மண்டலங்களில் உள்ள...
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோரின் நஜிபாபாத் பகுதியில், ஆட்கொல்லி சிறுத்தையைப் பிடிப்பதற்காக வனத்துறையினர் வைத்த கூண்டிற்குள் இருந்த கோழியை, சிறுத்தைக்குக் பதிலாக ஒரு கிராமத்து நபர் திருடிச் சமைத்துச் சாப்பிட்ட விநோதமான அதே சமயம் அதிரவைக்கும்...
வீடியோ காலில் ஆடையின்றி வரவழைத்து அதை ரகசியமாக ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்து, வாலிபர் ஒருவரைப் பாலியல் வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டி ₹2 லட்சம் பறித்த 24 வயது இளம் பெண் அம்ரிதா கவுர் என்பவரைப்...
ராமநாதபுரம் மாவட்டம் செந்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் (26) என்ற வாலிபர், தொழில் போட்டி மற்றும் முன்விரோதம் காரணமாகப் பின்தொடர்ந்து துரத்திய கும்பலால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். கரிமூட்டம் போடும் தொழில் செய்து வந்த ஆகாஷுக்கும்,...
திருவண்ணாமலை மாவட்டம் துர்க்கை நம்மியந்தல் கிராமத்தில், கள்ளக்காதல் தகராறில் தம்பியைக் காப்பாற்ற முயன்ற அண்ணன் ஜம்பு என்பவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மின்வாரிய ஊழியரான சரத்குமார் (30)...