பாலிவுட் நட்சத்திர நடிகர் அக்சய் குமார் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, இன்றைய தலைமுறை நடிகைகள் மிகவும் திறமையானவர்கள். அவர்கள் தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாக தேர்வு செய்து தொழில்முறை அணுகு முறையுடன்...
கோவை இடையர்வீதி பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர், அங்குள்ள ஒரு பிரபல நகைக்கடையில் ஐந்து வருடங்களாகப் பணியாற்றி வருகிறார். புதிய வடிவமைப்பு நகைகளைத் திருவண்ணாமலையில் உள்ள கடைகளுக்குக் காண்பித்து வியாபாரம் செய்வதற்காக, 41 தங்க பிரேஸ்லெட்டுகளுடன்...
நடிகர் விஷ்ணு விஷால் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்த கட்டா குஸ்தி படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் வருகிற ஜூலை 3ம் தேதி கட்டா குஸ்தி 2ம் பாகம் வெளியாக உள்ளது. இந்த படத்தின்...
தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் இசையமைப்பாளராக பல படங்களுக்கு இசையமைத்தவர் விஜய் ஆண்டனி. டிஸ்யூம் வேட்டைக்காரன் நான் அவன் இல்லை என பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். பிறகு நான் என்ற படம் மூலம் நடிகராகி அறிமுகமாகி...
பெண் குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு மற்றும் எதிர்கால நல்வாழ்வை மேம்படுத்துவதற்காகத் தமிழக அரசால் “முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்” செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், தகுதியுடைய குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும்...
இன்றைய மனித சமூகத்தில் யாராவது நண்பர்கள் உறவினர்கள் காயப்படுத்தும் விதமாக பேசிவிட்டால் அதற்காக நாள்கணக்கில் வாரக்கணக்கில் சிலர் அப்செட்டாக இருந்து விடுகின்றனர். அதுகுறித்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா நல்ல ஒரு ஆலோசனையை...
கடந்த 1,583 நாட்களாகத் தொடர்ந்து நீடித்து வரும் உக்ரைன் மற்றும் ரஷியாவுக்கு இடையேயான போரில், ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் தங்களது உயிர்களைப் பறிகொடுத்துள்ளனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவிகளோடு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து...
இன்றைய சூழ்நிலையில் ஒரு வேளை உணவு சாப்பிடாமல் கூட பலர் இருந்து விடுகின்றனர். ஆனால் ஒரு மணி நேரம் மொபைல் போன் பார்க்காமல் இருக்க வேண்டும் என்றால் அதை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அந்த அளவுக்கு...
புதுச்சேரி பாகூர் பகுதியைச் சேர்ந்த வங்கி அதிகாரி ஒருவரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு, ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அள்ள அள்ளக் குறையாத லாபம் சம்பாதிக்கலாம் என்று ஒரு கவர்ச்சிகரமான குறுந்தகவல் வந்துள்ளது. இதனை உண்மை...
சமீபத்தில் நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை, வரவிருக்கும் இடைத்தேர்தலில் களம் இறக்க அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்....