பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் ராகோபூர் கிராமத்தில் கங்கை நதிக்கரையில் அமைந்திருந்த 100 ஆண்டுகள் பழமையான சைதி துர்கை கோவில், கங்கை நதியின் கடுமையான சீற்றத்தினால் முற்றிலுமாக இடிந்து ஆற்று நீரில் மூழ்கியது. பல தலைமுறைகளாக...
டெல்லியில் 74 வயது ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் மற்றும் அவரது மனைவியை டிஜிட்டல் கைது செய்து, பயங்கரவாதத் தொடர்பு இருப்பதாக மிரட்டி ரூ.30 லட்சம் சுருட்டிய சைபர் மோசடி கும்பலைச் சேர்ந்த சுனில் சிங்லா என்ற...
தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்தி, மாற்றுப் பேரவைத் தலைவர் சத்யபாமா புதிய வரலாற்றுச் சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். சபாநாயகர் மற்றும் துணைச் சபாநாயகர் இல்லாத நேரங்களில் அவையை...
தமிழக சட்டப்பேரவையில் திமுக ஆட்சிக் காலத்தில் 110 விதியின் கீழ் போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற்றது தொடர்பான விவாதத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தான் கூறிய கருத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்ட சுவாரசியமான நிகழ்வு...
தமிழகத்தில் நடைபெற்று வரும் நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிவடைந்தவுடன், முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தனது அமைச்சரவையில் பெரிய அளவிலான மாற்றங்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . தொடக்கத்தில், போதிய நிர்வாக அனுபவம்...
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே, ஆண் நண்பருடன் தனிமையில் இருந்த 16 வயது சிறுமியை நோட்டமிட்டுப் பின்தொடர்ந்த கும்பல், அவருக்குக் கூட்டுப் பாலியல் தொல்லை அளித்த திடுக்கிடும் சம்பவம் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த...
தமிழக சட்டப்பேரவையில் மனித-விலங்கு மோதல்கள் மற்றும் பயிர்ச் சேதங்கள் குறித்து நடைபெற்ற விவாதத்தின் போது, கேரளா போன்ற மாநிலங்களைப் பின்பற்றி வனவிலங்குப் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றிகளை நீக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI)...
தமிழக தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் மற்றும் தற்போதைய போராட்ட நிலை குறித்து திமுக தரப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பொறுப்பு அமைச்சர் ராஜ் மோகன் ஆளுங்கட்சியின் சார்பில் மிகக் காரசாரமாகப் பேரவையில் விளக்கம் அளித்துள்ளார். “மேயரம்மா மற்றும்...
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது அரசியல் காரணங்களுக்காகத் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் தற்போதைய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சி.வி....
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பொதுமக்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட பல்வேறு வழக்குகளைத் தள்ளுபடி செய்து அதிரடி அறிவிப்பு...