தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலங்களில் ஒன்றாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக இது விளங்குகிறது. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குள் செல்போன்...
ஜூன் 26ம் தேதியான இன்று பொதுவான ராசிபலன்களை தெரிந்துக் கொள்ளலாம். உங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்தின்படி இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்க்கலாம். மேஷம்: இன்று புதிய வாய்ப்புகள் தேடி வரும் நாள்....
கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட்டில் நடந்த அம்மா சங்கத் தேர்தலில் முதல் முறையாக பெண்கள் இந்த அமைப்பின் நிர்வாக பொறுப்புக்கு வந்தனர்.நடிகை ஸ்வேதா மேனன் அம்மா சங்கத்தின் தலைவராகவும் பிரபல பின்னணி குரல் கலைஞர் குக்கூ...
இந்தி சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் வருபவர் நடிகை பிரியங்கா சோப்ரா. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு யூத் என்ற படத்தில் நடிகர் விஜய் உடன் ஜோடியாக அவர் நடித்திருந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது...
தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நட்சத்திர நாயகியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். பல ஸ்டார் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர். குறிப்பாக நடிகர் கமலுடன் பம்மல் கே சம்பந்தம் பஞ்ச தந்திரம் உள்ளிட்ட...
தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் இயக்குனர் ஷங்கர். ஏற்கனவே இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் படங்களில் நடித்து வருகிறார். இப்போது ஷங்கரின் மகன் அர்ஷித் ஷங்கரும் படத்தில் நடிக்க வந்துவிட்டார்....
திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் – நடிகை ஸ்ரீதேவி தம்பதியின் மகள் நடிகை ஜான்வி கபூர். இந்தியில் நட்சத்திர நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் நடிகர் ராம்சரண் நடித்த பெத்தி படத்தில் அவர் மிகவும் கவர்ச்சியாக...
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் ஆர்யா அவன் இவன் படம் குறித்து கூறியதாவது, அவன் இவன் படப்பிடிப்பு நடந்த தொடக்க காலகட்டத்தில் எனக்கு வேறு சில படங்களில் நடிக்கும் கமிட்மெண்டுகள் இருந்தது. அதனால் விஷால்...
பாகுபலி பட இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் மலையாள நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் வாரணாசி திரைப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இதில்...
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகேயுள்ள வயலூர் ஊராட்சிக்கு உட்பட்ட காரைத்திட்டு கிராமத்தில், 14 வயது மதிக்கத்தக்க ஏழாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு நேர்ந்த கொடூரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரன் (20) மற்றும்...