தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றவர் கீர்த்தி சுரேஷ். திருமணத்துக்கு முன்பு பேபி ஜான் என்ற இந்தி படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷூக்கு அந்த படம் எதிர்பார்த்த...
மகுடம் என்ற படத்தில் நடிகர் விஷால் ஹீரோவாக நடித்து வந்தார். அவருக்கும் அந்த படத்தின் இயக்குனருக்கும் மோதல் ஏற்பட்ட நிலையில் இயக்குனர் வெளியேறி விட்டார். தற்போது மகுடம் படத்தை முதன்முறையாக நடிகர் விஷாலே இயக்குனராக மாறி...
கால்சியம் மற்றும் புரதச்சத்துக்கள் நிறைந்த பால் உடலுக்கு ஆரோக்கியம் என்றாலும், குறிப்பிட்ட சில உணவுகளுடன் அதனைச் சேர்த்து உட்கொள்வது செரிமான மண்டலத்தைக் கடுமையாகப் பாதிக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். பொதுவாகப் பலரும் விரும்பி அருந்தும்...
இன்றைய காலகட்டத்தில் மொபைல் போன்களைப் பயன்படுத்திக்கொண்டே கழிவறையில் 10 முதல் 15 நிமிடங்களுக்கும் மேலாக நீண்ட நேரம் அமர்ந்திருக்கும் பழக்கம் பலரிடமும் அதிகரித்து வருகிறது. இவ்வாறு தேவையற்ற நேரத்தைச் செலவிடுவது மூல நோய் மற்றும் இடுப்புப்...
இரவு நேரங்களில் தூங்கப்போவதால் எளிதான உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. ஏனெனில் தூங்கும் நேரத்தில் உடல் உழைப்பு இல்லை. உடல் முழு ஓய்வில் இருக்கப் போகிறது. அதனால் இரவு நேரங்களில் உடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்த...
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தகுதியான இளம் பட்டதாரிகளுக்கு எவ்வித எழுத்துத் தேர்வும் இன்றி, நேர்காணல் மூலம் நேரடியாகப் பணி நியமனம் செய்வதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி செயற்கை நுண்ணறிவு (AI), குவாண்டம் தொழில்நுட்பம்,...
நம் வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஒருவித ஆற்றல் இருப்பதாக சொல்லப்படுகிறது. சமையல் அறையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சாதாரண உப்பு ருசிக்கு மட்டுமல்ல, வீட்டு அதிர்ஷ்டத்தை மாற்றும் சக்தி கொண்டது. சில சமயம் எவ்வளவு...
இன்றைய காலகட்டத்தில் ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பது அத்தியாவசிய தேவையாக மாறிவிட்ட நிலையில், அதற்கேற்ப அதிநவீன ஆன்லைன் மோசடிகளும் உலகளவில் அசுர வேகத்தில் அதிகரித்து வருகின்றன. சைபர் குற்றவாளிகள் ஏடிஎம் இயந்திரங்களின் கார்டு செருகும் பகுதியில்...
இன்றைய மனித வாழ்க்கையை தீர்மானிப்பது பணம் என்பதுதான் கசப்பான உண்மை. அதனால் பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியம் அந்த பணத்தை சிக்கனமாக செலவழிப்பதும்தான். சிலர் பணம் இருக்கும்போது ஆடம்பரமாக ஊதாரித்தனமாக தேவையின்றி...
மத்திய அரசின் “ஆயுஷ்மான் பாரத்” காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள குடும்பத்தினர் ஆண்டுதோறும் ரூ.5 லட்சம் வரையிலான இலவச மருத்துவச் சிகிச்சை பலன்களைப் பெற முடியும். இத்திட்டத்தின் கீழ் ஒருமுறை கார்டு பெற்றுவிட்டால் அதில் புதிய...