மகாராஷ்டிர மாநிலம் அம்பர்நாத் ரயில் நிலையத்தில், மாற்றுத்திறனாளி ஒருவர் தனது வாக்கர் உதவியுடன் ரயில் தண்டவாளத்தை அதிபயங்கர ஆபத்தான முறையில் கடந்து செல்லும் அதிர்ச்சியூட்டும் நேரடி வீடியோ காட்சி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியாகி மாபெரும்...
தமிழ்நாடு சட்டசபையில் நடைபெற்ற காவலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. விவாதத்தைத் தொடங்கிய உதயநிதி ஸ்டாலின், அரசின்...
பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம் குடும்பா காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரை மூன்று இளைஞர்கள் காரில் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள அர்தூனா காவல் எல்லைக்குட்பட்ட ஆஜ்னா கிராமத்தில், பெண் ஒருவர் பொதுமக்கள் முன்னிலையில் கொடூரமாகத் தாக்கப்பட்டு அசிங்கப்படுத்தப்பட்ட சம்பவம் மனிதநேயத்தையே உலுக்கியுள்ளது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி...
சமீபகாலமாக சமூக வலைதளங்களில் அரசு வங்கி அதிகாரி ஒருவரின் வீடியோ மிகவேகமாக வைரலாகி வருகிறது. 27 வயதே ஆன ஆஸ்தா என்ற அந்த இளம் பெண் அதிகாரி, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில் தங்களின் வெற்றிக் கதையையும்...
தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீரழிந்து காணப்படுவதாகவும், கறிக்கடையில் கூட இந்த அளவுக்கு வெட்ட மாட்டார்கள் என்ற அளவிற்கு மாநிலத்தில் வெட்டுக் குத்து சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் உதயநிதி கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். காவல்துறை மானியக்...
தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று மிகக் கடுமையான அரசியல் மோதல்களுடன் அரங்கேறி வருகிறது . தவெக அமைச்சர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையே கடந்த இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகத்...
தமிழக சட்டப்பேரவையின் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது, அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தைக் குறிப்பிட்டு ஆளுங்கட்சியான தவெக-விற்கும் எதிர்க்கட்சியான திமுக-விற்கும் இடையே புதிய வாக்குவாதம் வெடித்தது . பேரவையில் தவெக அரசின் சட்டம் ஒழுங்கு...
தமிழக சட்டப்பேரவையின் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில், திமுக மற்றும் ஆளுங்கட்சியான தவெக இடையே அனல் பறக்கும் அரசியல் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது . பேரவையில் பேசிய அமைச்சர் என். ஆனந்த், கடந்த காலங்களில் தவெக...
தமிழக சட்டப்பேரவையின் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம் தொடர்பாக தவெக மற்றும் திமுக இடையே உச்சக்கட்ட வார்த்தை மோதல் வெடித்தது. பேரவையில் மிக ஆக்ரோஷமாகப் பேசிய தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா,...