திமுக நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகச் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. தவெகவின்...
ராஜஸ்தான் மாநிலத்தில் 14 வயது மதிக்கத்தக்க மைனர் பெண் ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஆசைவார்த்தை காட்டி, மர்ம நபர்கள் சிலர் வீட்டை விட்டு கடத்திச் சென்றுள்ளனர். கடத்தப்பட்ட அந்தப் பெண்ணை மற்றொரு நகரத்திற்கு...
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், தங்களது சகோதரியைப் பற்றி அவதூறாகப் பேசினார் என்ற ஆத்திரத்தில் 11 மற்றும் 12 வயதுடைய மூன்று சிறுவர்கள் சேர்ந்து, தங்களது 10 வயது நண்பனை கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்...
கரூர் மாவட்ட அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகியும், சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவில் நீண்ட காலமாக தீவிரமாகச் செயல்பட்டு வந்த இவரது இந்த...
தமிழக அரசியல் களம் சமீபகாலமாக சந்தித்து வரும் கட்சித் தாவல்களும், குதிரை பேர விமர்சனங்களும் மாநிலத்தின் ஜனநாயகப் பெருமையைக் கேள்விக்குறியாக்கியுள்ளன. புதிய அரசு அமைந்து இரண்டு மாதங்களே ஆன நிலையில், மக்கள் பிரதிநிதிகள் தங்களது சுயநலப்...
மத்தியப் பிரதேச மாநிலம் சியோபூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில், பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் மருத்துவமனைக்கு வெளியே சுமார் 30 நிமிடங்கள் காத்திருக்க வைக்கப்பட்ட அவலம் நடந்துள்ளது. மருத்துவமனை ஊழியர்கள்...
போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 23 லட்சம் மோசடி செய்ததாக, திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் மீது சென்னை காவல் ஆணையரகத்தில் ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் சீனிவாசன் புகார்...
ரயில்வே தேர்வு வாரியம் நாடு முழுவதும் காலியாக உள்ள 6,557 டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை (CEN 02/2026) வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் ரயில்வே துறையில் நிலையான மற்றும் சிறந்த எதிர்காலத்தை விரும்பும்...
வங்கதேசத்தில் நாய் ஒன்றின் கழுத்தில் செங்கலைக் கட்டி, அதனை ஆற்றில் வீசி கொடூரமாகக் கொன்ற குற்றத்திற்காக ஒரு இளைஞர் அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூரமான செயலின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பார்ப்போரின்...
அதிமுகவினர் திமுகவில் இணையும் முக்கிய அரசியல் நிகழ்வில் உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் கலைஞர் கருணாநிதியைத் தான் தனக்குத் தலைவராகக் கருதினார் என்பதைச் சட்டமன்ற...