சட்டமன்ற உறுப்பினர் பதவி இல்லை என்றாலும் மக்கள் நலனுக்கான எனது பணிகள் தொடர்ந்து நீடிக்கும் என்று அம்பாசமுத்திரம் முன்னாள் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா உறுதியுடன் தெரிவித்துள்ளார். தனது பதவி விலகல் மற்றும் அரசியல் நகர்வுகள் தொடர்பாகப்...
ஆஸ்திரியா நாட்டில் ஜோசப் ஃபிரிட்ஸ்ல் என்ற கொடூரத் தந்தை, தனது சொந்த மகள் எலிசபெத் ஃபிரிட்ஸ்லை 24 ஆண்டுகள் வீட்டின் ரகசிய அடித்தளத்தில் பூட்டி வைத்து, தொடர் பாலியல் வன்கொடுமை செய்து 7 குழந்தைகளுக்குத் தாயாக்கிய...
தமிழ்நாட்டில் சர்வதேச தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உற்பத்தியில்...
சீனாவைச் சேர்ந்த 32 வயதான ஜாங் சியாவோகியாவோ என்ற இளைஞர், முதுகு சொரிந்து விடும் எளிய செயலை ஒரு பிரத்யேக வணிகமாக மாற்றி உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளார். சீன ஊடகங்களின்படி, ஷென்சென் நகரில் ‘சுமா’ (Suma)...
தமிழ்நாட்டில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய ஒருங்கிணைந்த சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த நவீன கட்டடமானது 20...
பிரான்ஸ் நாட்டின் பாஸ்-டி-கலாய்ஸ் மாகாணத்தில் உள்ள லென்ஸ் நகரில், பற்றி எரிந்த வீட்டிற்குள் புகுந்து 3 மாதக் குழந்தையைத் தன் உயிரைப் பணையம் வைத்துக் காப்பாற்றிய 19 வயது இளைஞனின் அசாத்திய வீரச் செயல் தற்பொழுது...
“ஹோட்டல் அறையில் சுமார் இரண்டு முதல் நான்கு நாட்கள் தங்கியிருந்த நபர் ஒருவர் காலி செய்துவிட்டு சென்ற பிறகு, அங்கிருந்த ஊழியர்கள் அறைக்குள் சென்று பார்த்தபோது கண்ட காட்சியால் ஒட்டுமொத்த ஹோட்டல் நிர்வாகத்தின் பேச்சும் நின்று,...
ஒடிசா மாநிலம் மயுர்பஞ்ச் மாவட்டத்தில், பெருவெள்ளம் காரணமாகத் தனது வீடு முற்றிலும் தண்ணீரில் மூழ்கிய நிலையில், பசியால் தவித்த குடும்பத்தினருக்காகப் பேரிடர் நிவாரணப் பொருட்களை வாங்கச் சென்ற 11 வயதுச் சிறுவன் விதியின் கொடூர ஆட்டத்தால்...
இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் ரோஹித் சர்மா தொடர்பான ஓய்வு வதந்திகளுக்கு பிசிசிஐ இணைச் செயலாளர் தேவஜித் சைகியா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 2027 உலகக்கோப்பை போட்டியில் விளையாட ரோஹித் சர்மா விருப்பம் தெரிவித்துள்ள போதிலும், அவரை...
கும்பகோணம் அருகே 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் ஒன்றிணைந்து முதியவரை கடித்து குதறியதில் முதியவர் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கும்பகோணம் பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை. இவர் இன்று அதிகாலை நேரத்தில்...