88 வயதான பாட்டி சர்தார்னி தில்ஜித் கவுர் என்ற சமூக வலைத்தளப் பிரபலம், தனது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ மூலம் வாழ்க்கைக்குத் தேவையான ஒரு முக்கியப் பாடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார். அதில், தான் இப்போது மீண்டும் 30...
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியின்பிகாபூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பர்காடியா கிராமத்தில், அர்பிதா பாண்டே என்ற ஏழைத் தாய் தனது மூன்று பச்சிளம் குழந்தைகளுடன் இடிந்து விழும் நிலையில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் வறுமையின் உச்சக்கட்டத்தில்...
மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில், தனது மகள்களின் கல்விச் செலவிற்காக 47 வயதுத் தாய் ரமாபாய் ரன்வீர் என்பவர் ‘அமிர்த தவுட்’ என்ற உள்ளூர் மாரத்தான் பந்தயத்தில் ஓடி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். ஹிங்கோலி...
ஒடிசா மாநிலத்தின் கஞ்சம் மாவட்டத்தில் அமைந்துள்ள ரத்னை கோயிலில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. புதன்கிழமை மாலை வழக்கம் போல் கோயிலின் பூசாரி மாலை நேர ஆரத்தி மற்றும் பூஜைகளுக்கான ஏற்பாடுகளைச் செய்யக் கோயிலின் கதவைத் திறந்தார். கதவைத்...
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கான்ட்ராக்டரிடம் பில் தொகைக்காக லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன் என்பவரை மாவட்ட கலெக்டர் ஷரண்யா அரி அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.. கடந்த சில...
மெக்சிகோவைச் சேர்ந்த தொழிலதிபர் கார்லோஸ் டேனியல் கொன்சாலஸ் என்பவர், தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை உருக்கி ஏழை மக்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் ஒரு சூழல் நட்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார். மத்திய மெக்சிகோவில் உள்ள...
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சொகுசு கார்கள் வாங்கித் தருவோம் என்று அசுரத்தனமாக அறிவிக்கிறீர்களே. அதற்குப் பதிலாக விவசாயிகளுக்கு ஜேசிபி எந்திரங்களை வாங்கிக் கொடுத்து, ஆறுகளில் மண்டியுள்ள முள் புதர்களை அகற்றித் தூர்வாரினால் விவசாயம் செழித்து வளருமே என்று...
ஹைதராபாத்தில் உள்ள குகட்பள்ளி பகுதியில், மனைவியின் பிறந்தநாளைக் கொண்டாடிய சில மணி நேரங்களிலேயே 40 வயதான மென்பொருள் பொறியாளர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவின் கொத்தகுடெம் பகுதியைச் சேர்ந்த...
மகாராஷ்டிராவின் தானே மாவட்டம், பிவண்டியைச் சேர்ந்த நாகேஷ் போய்ர் என்பவருக்கு 2009-ஆம் ஆண்டு தனது 24-வது வயதில் தயிர் ஹண்டி விழாவில் பங்கேற்றபோது ஒரு கொடூரமான விபத்து ஏற்பட்டது. மனித பிரமிட்டின் உயரத்தில் ஏறி தயிர்...
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில், வகுப்பறையின் கவனம் சிதறாமல் இருப்பதற்காகவும், உடலின் இயற்கையான செயல்பாடுகளை மாணவர்கள் சங்கடமின்றி இயல்பாக அணுகவும் ஆசிரியை ஒருவர் ‘கேஸ் ஸ்டேஷன்’ என்ற பெயரில் வகுப்பறையிலேயே தனி...