2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், அரசு நிர்வாகப் பணிகளில் உதயநிதி ஸ்டாலினுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கி அவரை மேலும் வலுப்படுத்த மு.க.ஸ்டாலின் திட்டமிட்டிருந்ததாக...
ராஜஸ்தானில் தனது 16 வயது மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை செய்த 45 வயது தந்தைக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 12,000 ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. ஜலாவார் பகுதியைப் சேர்ந்த குற்றம் சாட்டப்பட்டவரின்...
மேற்கு ஆசியாவில் நடைபெறும் போர் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களைச் சமாளிக்க, கடந்த ஜூன் 12-ஆம் தேதி இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனைக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன....
கரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அத்தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி மாற்றத்தால், தமிழ்நாடு சட்டமன்றத்தில் தற்போது காலியாக உள்ள தொகுதிகளின் ஒட்டுமொத்த...
வாட்ஸ்அப் செயலி, பயனர்களின் தனியுரிமையை மேலும் பலப்படுத்தும் நோக்கில் ‘யூசர்நேம்’ (Username) என்ற புதிய வசதியை அடுத்த சில மாதங்களில் உலகளவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய அம்சத்தின் மூலம், பயனர்கள் தங்களது தனிப்பட்ட தொலைபேசி...
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே வீட்டின் பின்புறம் குளித்துக் கொண்டிருந்த 17 வயது சிறுமி மற்றும் அவரது தாயாரை, இரு நபர்கள் மறைந்திருந்து தங்களது செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளனர். அப்போது சிறுமி எதிர்பாராதவிதமாக இதைப்...
தமிழகத்தில் இதுவரை 6 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ-க்கள்) தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ள நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. தற்போது எழுந்துள்ள அரசியல் சூழ்நிலை காரணமாக,...
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாள் வயது முதிர்வு மற்றும் திடீர் உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....
தமிழகம் முழுவதும் நடைபெற்ற போலியோ தடுப்புச் சொட்டு மருந்து முகாமின் போது, அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குள் ஒருசில அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் சமூக வலைதளப் பக்கங்களைச் சேர்ந்தவர்கள் எவ்வித அனுமதியுமின்றி...
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்ச்சிப்பூர்வமான வீடியோ ஒன்றை வெளியிட்ட பிறகு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அந்த வீடியோவில், “என்னால் இனி இதைத் தாங்க...