மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள ஏசியன் மருத்துவமனையின் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் நள்ளிரவில் திடீரெனப் புகை மூட்டம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்த பச்சிளம் குழந்தைகளை மருத்துவமனை ஊழியர்கள் மின்னல் வேகத்தில் அசுரத்தனமாக மீட்ட...
தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தைக் கண்டு முதலமைச்சர் விஜய் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளதாக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ரிப்பன் மாளிகையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களை அமைச்சர்கள் குழுவினரான ஆதவ், என். ஆனந்த்,...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அரசுத் தொடக்கப் பள்ளி ஒன்றில் வழக்கம்போல வழங்கப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்டச் சாம்பாரில், ஆறுமுகம் என்பவர் விஷம் (சாணி பவுடர்) கலந்துள்ள கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்பள்ளியின் சமையல்...
தொலைக்காட்சிகளில் ஜோதிடம் தொடர்பாகப் பேசி புகழ்பெற்ற கனடா நாட்டைச் சேர்ந்த 37 வயது பெண் ஒருவர், சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் கிளி ஜோதிடம் பார்த்து வந்த குற்றாலத்தைச் சேர்ந்த இசக்கிமுத்துவைச் சந்தித்துள்ளார். அப்போது அந்தப்...
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் தாமரைக்கண்ணன். இவர் கலப்பு திருமணம் செய்த நிலையில் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் ரூ.50 ஆயிரம் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து இருந்தார். இந்த நிலையில், தாமரைக்கண்ணனின் விண்ணப்பத்தை...
உஜ்ஜைினில் எரியும் பிணத்தின் சதையைத் தின்று சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்திய ‘காளி’ என்கிற ‘நந்த் கிரி கின்னார்’ என்பவரின் அண்டர்கவர் பின்னணி உடைந்திருப்பது தற்பொழுது ஒட்டுமொத்த தேசத்தையும் பேராதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மர்மங்கள் நிறைந்த இந்த...
கோவை துடியலூர் அருகே என்.ஜி.ஜி.ஓ. காலனி அசோகபுரம் பகுதியில் உள்ள பெட்டிக்கடைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததாக வந்த தகவலின்பேரில் போலீசார் அப்பகுதியின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது பெட்டிக்கடை தீ வைப்பு...
டென்மார்க் நாட்டின் மழலையர் பள்ளிகளில், குழந்தைகள் தினமும் சேற்றில் விளையாடித் தங்களை முழுமையாக அழுக்காக்கிக் கொள்வது ஒரு அசாத்திய கல்வி மரபாகவே ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள கல்வி முறையில், சேற்றில் விளையாடுவது என்பது வெறும் பொழுதுபோக்கு...
சிறு குழந்தைகள் தெரியாமல் கதவை வெளிப்பக்கமாக பூட்டி விளையாடுவது வழக்கம். ஆனால், தற்போது செல்லப் பிராணிகளும் இதுபோன்ற காரியங்களைச் செய்யத் தொடங்கியுள்ளன. அந்த வகையில், ஒரு பெண் தனது வீட்டின் பால்கனியில் நின்றுகொண்டிருந்தபோது, அவரது செல்லப்...
கடந்த 1987-ஆம் ஆண்டு செப்டம்பர் 4-ஆம் தேதி, ராஜஸ்தான் மாநிலம் தியோராலாவில் 18 வயது இளம் பெண் ரூப் கன்வர் தனது கணவனின் சிதையோடு சேர்த்து உயிரோடு எரிக்கப்பட்ட கொடூர வரலாற்றுச் சம்பவம், “சதி” என்ற...