பீகாரைச் சேர்ந்த மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்.யு.வி ரக கார் உரிமையாளர் ஒருவர், வெளிநாடு செல்வதற்கு முன்பாகத் தனது காரைப் பாதுகாப்பாக வைக்க விசித்திரமான வழி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார். வழக்கமாகப் பொது இடங்களில் நிறுத்துவதற்கோ அல்லது பிறரிடம்...
தாய்லாந்தின் புகழ்பெற்ற இரவு நேர வினோதப் பகுதியான பட்டாயாவில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த இரு மாலுமிகள், உடனடியாக ‘யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்’ என்ற விமானம் தாங்கி போர்க்கப்பலுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். பட்டாயாவின்...
நேபாளத் தலைநகர் காட்மாண்டுவில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாப் பகுதியான தாமேல் என்ற இடத்தில், வீதியில் நடந்து சென்ற இளம் பெண் ஒருவரிடம் நபர் ஒருவர் தவறாக நடந்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை...
சீனாவில் மனித உடலை மென்மையாகச் சொறிந்துவிட்டு அமைதியையும் நல்ல உறக்கத்தையும் தரும் “சுமா” என்ற விசித்திரமான கட்டண ஓய்வு சேவையை ஜாங் என்பவர் தொடங்கி வெற்றி கண்டுள்ளார். ஷென்சென் நகரில் இரண்டு கிளைகளுடன் இயங்கும் இச்சேவையில்,...
இமயமலை நாடான நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பேரழிவு தரும் திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அந்நாட்டில் வெள்ளம் வரும் என்று முன்பே கணித்துக் கூறிய பாஸ்டர் ஒருவரின் பழைய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த...
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் அருகே உள்ள சக்கராம்பாளையத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சேகர் – அமுதா தம்பதியினரின் மகள்கள் சுபிதா கலைச்செல்வி, நிவேதிதா, தனுஸ்ரீ. சுபிதா கலைச்செல்வி ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்...
“நாங்கள் நான்கு பேர் மட்டும்தான் இங்கு வந்திருக்கிறோம் என்று நீங்கள் நினைக்க வேண்டாம்; முதல்வர் விஜய்யின் மனம் முழுவதும் இங்குதான் இருக்கிறது…” என்று சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் போராடி வரும் தூய்மைப் பணியாளர்களிடம் அமைச்சர்...
“என் சின்னப் பிள்ளை நான் இல்லாம தூங்காது சார்…” என்று விபத்தில் தனது மூன்று மகள்களையும் ஒரே நேரத்தில் பறிகொடுத்துவிட்டு தந்தை கதறி அழுத சோகச் சம்பவம் நாமக்கல்லில் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. நாமக்கல் மாவட்டம்...
“திமுகவை விட்டிருந்தால் சென்னை ரிப்பன் மாளிகையையே விற்றிருப்பார்கள்” என்றும், கடந்த ஆட்சியில் தமிழக அரசு கஜானாவைக் காலி செய்யாமல், கஜானாவையே காணாமல் போகச் செய்துவிட்டார்கள் என்றும் தமிழக வெற்றிக் கழக அமைச்சர்கள் திமுகவை கடுமையாகத் தாக்கிப்...
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கல்லூரி பேருந்து மோதியதில், இருசக்கர வாகனத்தில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பள்ளி மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. நேற்று இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது....