கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில், மாணவிகள் மற்றும் பெண் பேராசிரியர்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் வெளியிட்ட கல்லூரி மாணவன் ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர். திரிக்காகரா பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில்...
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜினகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சை பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள ஏசியன் மருத்துவமனையின் என்.ஐ.சி.யு வார்டில் நேற்றிரவு இந்த விபத்து நேர்ந்துள்ளது. அங்கு பொருத்தப்பட்டிருந்த...
ஈரான் நாட்டில், பச்சிளம் இளம் பெண் ஒருவரை அசுரத்தனமாகக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரக் குற்றத்திற்காக அண்மையில் அதிரடியாகக் கைது செய்யப்பட்ட 7 காம மிருகங்களுக்கும், அந்நாட்டுச் சட்டத்தின்படி தூக்கிலிட்டு மரண தண்டனையை நிறைவேற்ற...
மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில், பள்ளிப் பேருந்துக்குள் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 30 வயது பேருந்து ஓட்டுநரை போலீசார் கைது...
“தூய்மைப் பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளுக்காகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருந்துவதால், தமிழக முதல்வர் விஜய்க்குத் தூக்கமே வருவதில்லை” என்று தமிழக அரசின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் 16 நாட்களுக்கும் மேலாகத்...
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, திருமணம் செய்வதாக ஆசை காட்டி ஏமாற்றி, 7 மாத கர்ப்பிணியாக்கிய 23 வயது கல்லூரிப் பெண் கோகிலாவை அவரது காதலன் அம்மாசி என்பவனே துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ராமபயனூரில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு சாம்பாரில் சாணி பவுடர் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பள்ளியில் சத்துணவு பணியாளராக இருந்த பெண் ஒருவர் நிர்வாகக் காரணங்களால்...
சென்னை கோடம்பாக்கத்தில் கனடா நாட்டுப் பெண்ணிடம் தோஷம் கழிப்பதாகக் கூறி நிர்வாண பூஜை நடத்தச் செய்து, மிரட்டி பணம் பறித்த கிளி ஜோசியர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட 37 வயதுப் பெண், கனடா குடியுரிமை பெற்ற...
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில், தனியாக வசித்து வந்த 70 வயது மூதாட்டியின் வாயில் துணியை அசுரத்தனமாக அடைத்துக் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்த 27 வயது இளைஞனை ஊர்மக்கள்...
மொன்டானா பிரவுன் என்ற பெண் தனது 2 மற்றும் 15வது வயதில் இரண்டு முறை அரிய வகை சிறுவர் புற்றுநோயை எதிர்த்துப் போராடி அதிலிருந்து முழுமையாகக் குணமடைந்தார். இந்த கடுமையான நோயின் பாதிப்பிலிருந்து மீண்ட அவர்,...