மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஒரு தனியார் சொகுசு ஹோட்டல் அறையில், எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் மற்றொரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த போது, அவரது மனைவி போலீஸாருடன் அதிரடியாகப் புகுந்து கையும்...
பஞ்சாப் மாநிலம் தரண் தரணில், காதலித்துத் திருமணம் செய்துகொண்ட 20 வயது வாலிபனை, அவனது மாமியாரே சதித்திட்டம் தீட்டி வரவழைத்து, மாமனார்களின் முன்னிலையிலேயே தம்பிகள் இருவரும் சேர்ந்து வெறும் 37 விநாடிகளில் 83 முறை கத்தியால்...
தென் அமெரிக்க நாடான சிலியில் அட்டகாமா என்ற பாலைவனம் அமைந்துள்ளது. உலகின் மிக வறண்ட பாலைவனமான இந்த பாலைவனத்தை திடீரென பனிப்படலம் போர்த்தியுள்ளது. அதுவும் ஆகஸ்ட் மாதத்தில் பனிப்புயல் காரணமாக பாலைவனத்தின் வறண்ட பரப்பை பனி...
சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரின் சஞ்சய் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக தடயவியல் அறிக்கை வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை 17-ஆம் தேதி இரவு, பேட்டரி வியாபாரியான...
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டம் பாக்பாடா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், சிறுவர்கள் தகராறில் தலையிட்டுத் தடுக்க முயன்ற பெண் ஒருவரை அக்கம் பக்கத்தினர் கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பாக்பாடா நகரின் பெங்காலி ...
2022-ல் ஆம் ஆத்மி சார்பில் பஞ்சாபில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராகவ் சதா, கட்சியின் நிலைப்பாட்டை அவையில் எதிரொலிக்கவில்லை எனக் கூறி அவரது பதவிகள் பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் ஆம் ஆத்மியில் இருந்து...
ஈரான் – அமெரிக்கா இடையே மீண்டும் நேரடி தாக்குதல் தொடங்கியுள்ள நிலையில், அமெரிக்க ராணுவம் சாதனை அளவாக ஒரே நாளில் ஹார்முஸ் ஜலசந்தியை 40 வணிக கப்பல்கள் பாதுகாப்பாக கடக்க உதவியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது....
ஆந்திரப் பிரதேச மாநிலம் ராஜன்னா சிரிசில்லா மாவட்டத்தின் எல்லாரெட்டிபேட் மண்டலத்திற்கு உட்பட்ட பதிரா கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாகக் கணவன் சுரேஷ் என்பவர் தனது மனைவி ஜோதி மற்றும் மாமியார் எல்லவ்வாவை நடுரோட்டில் வைத்து கத்தியால்...
பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் மூன்று போட்டிகள் கொண்ட மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட்டில் விளையாட உள்ள 15 வீரர்கள் கொண்ட தங்களின் அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஜோ ரூட் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து...
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள சாஸ்திரி பாலத்தில், வாலிபர் ஒருவர் பாலத்தின் ஆபத்தான தடுப்புக்கம்பியைத் தாண்டி மறுபுறம் அந்தரத்தில் தொங்கியபடி தற்கொலை செய்துகொள்ள முயன்ற நெஞ்சைப் பதறவைக்கும் நேரடி வீடியோ காட்சிகள் தற்பொழுது ஒட்டுமொத்த...