இஷ்ட தெய்வமாக பல தெய்வங்களை நாம் விரும்பிப் போய் வழிபட்டாலும் குலதெய்வம் வழிபாடு என்பது மிகவும் அவசியமானது. குலதெய்வம் கோவிலுக்கு செல்வது குடும்பத்தில் குடும்பத்திற்கு பல நன்மைகளை அளிக்கிறது. குடும்ப ஒற்றுமை மற்றும் தலைமுறைகளை தாண்டிய...
இன்று ஜூன் 29ம் தேதி திங்கட்கிழமை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை தெரிந்துக் கொள்ளலாம். மேஷம்: இன்று உங்களுக்குப் புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். ரிஷபம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான...
சென்னையில் நடைபெற்ற மாற்றுக்கட்சியினர் இணையும் விழாவில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் இன்னும் ஆறு மாதங்களில் கூட பொதுத்தேர்தல் வர வாய்ப்புள்ளதால் உடன்பிறப்புகள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தற்போது நடைபெற்று...
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே யூடியூப் காணொளிகளின் துணைக் கொண்டு வீட்டிலேயே ஆபத்தான முறையில் பிரசவம் பார்க்க முயன்ற சசிகலா என்ற இளம்பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கோரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தளவாய்பாளையத்தைச்...
கடந்த 1977ம் ஆண்டில் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் எம்ஜிஆர் லதா நடித்து எடுக்கப்பட்ட படம் அண்ணா நீ என் தெய்வம். இந்த படம் குறிப்பிட்ட சில முக்கிய காட்சிகள் மட்டுமே எடுக்கப்பட்ட நிலையில் நடிகராக இருந்த...
பிரபல நாவல் எழுத்தாளர் மற்றும் சினிமா வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர் முதல்வர் விஜய்க்கு எழுதிய பதிவில் கூறியிருப்பதாவது, இயக்குநர் கே பாக்யராஜ் மறைவுக்கு அரசு மரியாதை செய்து வழியனுப்ப உத்தரவிட்டமைக்கு இதயத்திலிருந்து நன்றி சார். அவரது...
தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் பல கோடி ரூபாய் சுருட்டிய புகாரில் திமுகவின் ஊடகத் தொடர்பு பிரிவின் முன்னாள் துணைத் தலைவர் அரசகுமார் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தில் இயங்கி...
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர் மற்றும் நடிகர் கே பாக்யராஜ் மறைவுக்கு அஞ்சலி செலுத்த மம்முட்டி சுரேஷ்கோபி திலீப் போன்ற மலையாள நடிகர்கள் கூட வந்தனர் மேலும் சினிமா தொடர்பு இல்லாத பலரும் வந்தனர். அவருடைய...
தமிழகத்தில் காலியாக உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முக்கிய அரசியல் தலைவர்கள் களமிறங்க உள்ளதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அண்மையில் நடந்த பொதுத்தேர்தலில்...
இயக்குனர் மற்றும் நடிகர் கே பாக்யராஜ் மறைந்த நிலையில் கவிஞர் வைரமுத்து ஒரு நேர்காணலில் கே பாக்யராஜ் குறித்து பேசியிருக்கிறார். அப்போது கவிஞர் வைரமுத்து கூறியதாவது, அவரது பழைய கால வாழ்க்கை மிகவும் சோகமயமானது. இன்று...