யூடியூபில் ஒரு வீடியோ காட்சி வைரலாகி வருகிறது . அந்த வீடியோ காட்சியை பார்த்தால் அவர்கள் டிக் டாக்கிற்காக எதோ விளையாட்டாக செய்து இருப்பார்கள் போல் தெரிகிறது. கணவன் மனைவி சண்டை போட்டு கொள்கின்றனர். பின்பு...
பெற்றோர் இறந்து அனாதை ஆகிய நபர் தற்பொழுது காப்பகத்தில் ஒப்படைக்க பட்டுவுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் குன்னத்தூர் எனுமிடம் அமைந்துள்ளது. அங்கு ஒரு தம்பதியர்கள் வசித்து வந்தனர். அவர்களுக்கு குழந்தை இல்லாததால் அவர்கள் ஒரு குழந்தையை தத்தெடுத்து...
நாமக்கல் மாவட்டம் ராமநாதபுரத்தில் உள்ள ஊராட்சி பள்ளியில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரு நாள் மாலை 3 மணி அளவில் 2 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை வகுப்பு ஆசிரியை மிரட்டி வெறும் கைகளால்...
மதுரை கல்லுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவர் மல்லபுரம் தனியார் கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தன் குடி இருக்கும் பகுதியில் +2 மாணவ மாணவிகளுக்கு டியூஷன் எடுத்து வருகிறார். இந்த நிலையில் இவரிடம்...
தமிழில் வெளியாகி அனைவரின் நெஞ்சையும் வருடி மாபெரும் வெற்றியடைந்த படம் 96’இப்படத்தில் விஜய்சேதுபதி மற்றும் திரிஷா மற்றும் பலர் நடித்திருந்தனர் அதன் வெற்றியை தொடர்ந்து இப்படத்தை தெலுங்கில் ரிமேக் செய்தனர். மேலும் தெலுங்கில் இப்படத்திற்கு “ஜானு”...
ஹிந்தியில் பிக் பாஸ் 13-வது சீசனில் கலந்து கொண்ட நடிகர் அர்ஹான் கான் அதன் மூலம் மிகவும் பிரபலம் பெற்றார்; மேலும் இவரின் முன்னாள் காதலி அமிர்த தோன இவர் சமீபத்தில் அர்ஹான் கான் என்னிடம்...
தமிழ் சினிமாவில் 1980 களில் வெளிவந்த விடிஞ்சா கல்யாணம் ,தென்றல் என்னை தொடும் போன்ற படங்களில் நடித்த நடிகை ஜெயஸ்ரீ இவர் திருமணத்திற்கு பின்னர் அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார் இவருக்கு இரண்டு மகன்கள் என சந்தோஷமாக...
கடந்த வரும் தமிழ் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகிய கல்லூரி பெண்களை குறிப்பிட்ட நபருக்கு பாலியல் உறவுக்காக அழைத்து சென்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு பின்னர் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார். பின்னர்...
தொகுப்பாளர் கோபிநாத் அவர்களை தற்பொழுது ஹீரோவாக படம் நடிக்க உள்ளார். அதனை பற்றி அவரிடம் சில கேள்விகள் கேட்டு கொண்டு இருக்கும் பொழுது அவர் தல அஜித்தை பற்றி ஒரு விஷயம் சொன்னார் .அதில் அஜித்...
திருப்பூரை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியை மொபைல் போனில் உள்ள வாட்ஸுப்யில் கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு புதிய தொலைபேசி எண்ணில் இருந்து காதல் பற்றிய குறுந்செய்தி வந்தது. அதனை அந்த பெண் பெரிதாக...