தூத்துக்குடி மாவட்டம் மடத்தூர் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய தாளமுத்து என்பவரது மகன் அருள்ராஜ் (32). டிரைவராகப் பணியாற்றி வந்த அருள்ராஜ், கடந்த சில ஆண்டுகளாகக் கடுமையான மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்துள்ளார். இதனால்...
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அக்கட்சியின் மகளிர் அணி ஆலோசனைக் கூட்டத்தில், பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார். சமீபகாலமாக அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள்...
திமுக எம்.எல்.ஏ.க்களான ராஜேந்திரன் மற்றும் செந்தில் செல்வன் ஆகிய இருவரையும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வைப்பதற்காக, முதலமைச்சர் விஜய் மற்றும் மதிக பொதுச்செயலாளர் வைகோ ஆகிய இருவரும் இணைந்து கூட்டுச்சதி செய்துள்ளதாக திமுக அமைப்புச்...
தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ-க்கள் 10 முதல் 12 பேரிடம் கட்சி மாறுவதற்காகத் தி.மு.க ஆதரவாளர்கள் பேரம் பேசிய அதிர்ச்சித் தகவல் சென்னை காவல்துறையின் விசாரணையில் வெளிவந்துள்ளது. குறிப்பாக, சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக,...
தமிழகத்தில் தவெக ஆட்சியை கவிழ்ப்பதற்காகக் கடந்த 40 நாட்களாகத் திட்டமிட்ட சதி வேலைகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் நிர்மல்குமார் குற்றம் சாட்டியுள்ளார். தவெக எம்.எல்.ஏ-க்களைக் குறிவைத்து, அவர்களைக் கட்சி மாறச் செய்வதற்காக ரூ. 10 கோடி...
அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அரசியலை விட்டு விலக வேண்டும் என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவிய ஒருவருக்கு அரசியல் செய்வதற்கு எவ்வித...
தமிழக வெற்றிக் கழகத்தின் 15 சட்டமன்ற உறுப்பினர்களை (MLA) ஒரே நேரத்தில் ராஜினாமா செய்யவைத்து, ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டப்பட்டதாக அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், முன்னாள்...
ஊத்தங்கரை தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம், சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு ஆதரவாக செயல்பட ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாக காவல்துறை தரப்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தன்னிடம்...
நடிகர் ஜெயம் ரவியைப் பிரிந்து தற்போது தனது இரண்டு மகன்களுடன் தனியாக வசித்து வரும் ஆர்த்தி ரவி, சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து இயங்கி வருகிறார். கடந்த ஆண்டு ஜெயம் ரவி விவாகரத்து கோரி மனு தாக்கல்...
தருமபுரி கோட்டை கோயில் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் 45 வயதுடைய சந்தோஷ். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்த இவர், பங்குச்சந்தை மற்றும் ஆன்லைன் வர்த்தகத்திலும் முதலீடு செய்து வந்துள்ளார். சமீப...