ஜெய்ப்பூரின் முஹானா பகுதியில் உள்ள இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களின் போது, வளாகத்தில் இருந்த ஒரு கேஸ் சிலிண்டரில் திடீரென தீப்பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தீ வேகமாக விஐபி பந்தல் பகுதியை நோக்கிப்...
நாட்டின் தகவல் தொழில்நுட்பத் தலைநகரான கர்நாடக மாநிலம் பெங்களூருவில், கடன் பணத்தைத் திருப்பிச் செலுத்தாததற்காகப் பெண் ஒருவரை ஆடைகளைக் களைந்து கொடூரமாகத் தாக்கி, அதனை வீடியோவாகப் பதிவு செய்துள்ள நடுக்கமூட்டும் அராஜகச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும்...
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டம் பில்குவா பகுதியில் உள்ள தில்லி-லக்னோ நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் அகர்வால் ஃபூயலிங் ஸ்டேஷன் என்ற பெட்ரோல் பங்ககில் செப்டம்பர் 2-ஆம் தேதி இரவு 10 மணியளவில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று...
தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்ட மையத்தில், சாதாரண சளித் தொந்தரவிற்காகப் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 4 மாத பச்சிளம் ஆண் குழந்தை உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் துயரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏண்ட்லபள்ளி...
உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஷிவ்பூர் பகுதியில், ‘டிங்கோ’ மற்றும் ‘குங்ரூ’ என்ற இரு தெரு நாய்களை ஒருவர் ஏர் கன் மூலம் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகார் விவரப்படி, ஆகஸ்ட் 18 அன்று...
கேரளா மாநிலச் சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் 18 ஆண்டுகள் ஓட்டுநராகப் பணியாற்றிய பால் குரியன் என்பவர், தான் கடந்த 8 ஆண்டுகளாக இயக்கி வந்த பேருந்துக்கு முத்தமிட்டு உணர்ச்சிப்பூர்வமாக விடைபெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி...
பிரபல நகைச்சுவை கலைஞர் சமய் ரெய்னாவுடன் சமூக வலைதளப் பிரபலமான ‘செல்லோ மீம்’ மீண்டும் இணைந்து சந்தித்துள்ளார். இந்த முறை எந்தவிதக் கிண்டலோ அல்லது கலாய்ப்போ இல்லாமல், அருணாச்சலப் பிரதேசத்தின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அன்பான...
ஆக்ரோஷத்துடன் துரத்திய காட்டு யானைகளிடம் இருந்து தொழிலாளி நூலிழையில் உயிர் தப்பினார். யானைகள் நடமாட்டம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள கன்னிமலை எஸ்டேட்டில் உள்ள வீட்டின் முன்பு நின்று...
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே, காதலியைப் பார்க்கச் சென்ற வாலிபர் மீது அவரது காதலியின் தாய் கொதிக்கும் எண்ணெய்யை அசுரத்தனமாக ஊற்றியுள்ள நெஞ்சைப் பதறவைக்கும் கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் பேராதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. “எனது காதலியை...
மத்திய மற்றும் கிழக்கு வெப்ப மண்டல பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் அதிகரிக்கும் வெப்பத்தால் ஏற்படும் ஒரு காலநிலை நிகழ்வு, எல்நினோ என அழைக்கப்படுகிறது. இது உலகம் முழுவதும் காலநிலையில் மிகப்பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. தற்போது...