திமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான, திருச்சி தில்லை நகர் இல்லம் மற்றும் சென்னை மயிலாப்பூர், அண்ணா நகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச...
தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கே.என்.நேருவும், கழகமும் புதிய...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி.எம். விஜய் வருங்கால பி.எம். வேட்பாளரா என்ற செய்தியாளர்களின் காரசாரமான கேள்விக்கு, “தன்னை இந்தச் சிக்கலில் மாட்டிவிட வேண்டாம்” என்று அமைச்சர் செங்கோட்டையன் நழுவலாகப் பதிலளித்துள்ளது கோட்டை வட்டாரத்தில் மாபெரும்...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி.எம். விஜய்யை வருங்கால பி.எம். என்று அவரது கட்சியினர் கொண்டாடுவது குறித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்தலைவர் தொல். திருமாவளவன் தனது பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார். “என்னுடைய கட்சியினர் என்னைக்கூட...
தமிழ்நாடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வனீதா என்பவர் கடந்த மூன்று மாதங்களாக குவைத்தில் வீட்டு வேலை செய்து வந்தார். அங்கு அவர் கடுமையாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், கடந்த இரண்டு மாதங்களாக அவருக்குச் சம்பளம் வழங்கப்படவில்லை என்றும்...
இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் திருத்தலப் பாதையில், அதிக எடையைச் சுமக்க வைப்பதற்காகக் குதிரை ஒன்றிற்கு அதன் உரிமையாளர்கள் கஞ்சா புகையை வலுக்கட்டாயமாகச் சுவாசிக்க வைத்த கொடூரமான மிருக வதைச் சம்பவம் ஒட்டுமொத்த...
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம், சாகரா தாலுகா, துமாரி கிராம பஞ்சாயத்தில் உள்ள கிருவாசே தொடக்கப் பள்ளியில் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவைச் சீர்குலைக்கும் வகையில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. இங்குப் பணியாற்றி வந்த...
பிரேசில் நாட்டில் ஏற்பட்ட மிக கொடூரமான பெருவெள்ளப் பேரிடரின் போது, தப்பியோட வேறு வழியில்லாத இக்கட்டான நொடிக் கட்டத்தில், ஒரு நபர் தனது 8 மாத கர்ப்பிணி மனைவியை ஒரு வெற்று குளிர்சாதனப் பெட்டிக்குள் அமர...
பிரேசில் நாட்டில் 14 வயது சிறுமியை ஒரு வாலிபன் பிணைக் கைதியாகப் பிடித்து, துப்பாக்கி போன்ற கொடூர ஆயுதத்தைக் காட்டி மிரட்டிய நடுக்கமூட்டும் நரகச் சூழல், அங்கிருந்த காவல் துறை சார்ஜென்ட் ஒருவரின் அசாத்திய சாதுரியத்தால்...
கர்நாடக மாநிலம் சிவமோகாமாவட்டத்தில், மூன்று முறை நீதிமன்றத்தால் பிணையில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டும், தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த திலீப் என்ற கரியா (19) என்ற ரௌடியைப் போலீஸார் குளத்தில் குதித்து அதிரடியாகக் கைது...