ஹோர்முஸ் நீரிணை பகுதியில் சென்ற வணிகக் கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. இதற்குப் பதிலடியாக, ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் சேமிப்புக் கிடங்குகள் மற்றும் கடலோர ரேடார் தளங்களைக்...
ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் உள்ள சிக்கா கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வெறும் 10 நாட்களுக்குள் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 19-ஆம்...
பீகார் மாநிலம் பாங்காவில் எல்.கே.ஜி மாணவன் ஆனந்த் குமார் படுகொலை செய்யப்பட்ட வழக்கை போலீசார் வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர். மவுண்ட் கேரளா பள்ளியில் படித்து வந்த இந்த சிறுவனை, அதே பள்ளியின் இயக்குனர் ராஜீவ் குமார்...
ஆறு முதல் எட்டு வயதுக்குட்பட்ட மூன்று சிறுமிகளைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்...
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்து செயல்பட்டு வந்த பார்களை உடனடியாக மூடுமாறு டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த பார்களுக்கான உரிமம் மற்றும் ஒப்பந்தக் காலம் நேற்று ஜூன் 30-ஆம் தேதியுடன்...
அதிமுகவில் தனக்கு வழங்கப்பட்ட துணைப் பொதுச் செயலாளர் பதவியை ஏற்க மறுத்துள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கட்சித் தலைமை மீது கொண்டுள்ள அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். தன்னை நம்பி வந்தவர்களுக்கு கட்சியில் மீண்டும் உரிய பதவிகள் வழங்கப்படவில்லை...
வெனிசுலா நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த இந்திய மாலுமி ராகேஷ் சவுகானின் உடல், உள் உறுப்புகள் எதுவுமின்றி வெறும் எலும்புக்கூடாக தாய்நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் தியோரியா...
அரசுப்பணி தருவதாகக் கூறி யாரிடமும் பணம் வாங்கவில்லை என்று திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் முன்னிலையில் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்த அவர், அதன்...
தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் நவலை கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன்-சொர்ணலதா தம்பதிக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகனும் மகளும் உள்ளனர். கணவர் மகேந்திரன் கடந்த ஓராண்டாகக் கோவையில் தங்கி கூலி வேலை செய்து...
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள புழுதிக்குடி கிராமத்தைச் சேர்ந்த 50 வயதுடைய கூலித் தொழிலாளி ரவிச்சந்திரன் என்பவருக்கும், உமாராணி என்பவருக்கும் 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகளும் மகனும் உள்ளனர். ரவிச்சந்திரன் தனது...