தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகேயுள்ள புழுதிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். கூலித் தொழிலாளியான இவருக்கு உமாராணி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பிள்ளைகள் இருவரும் வீட்டில் இல்லாத நிலையில், தம்பதியினர் மட்டும்...
சமூக ஊடகங்களில் பல்வேறு சுவாரசியமான மற்றும் வேடிக்கையான வீடியோக்கள் தினமும் வைரலாவது வழக்கம். ஆனால், தற்போது நெட்டிசன்களை ஒரே நேரத்தில் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்திய ஒரு அசாதாரண வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. கொலம்பியாவில் எடுக்கப்பட்டதாகக்...
மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகனான கேதன் அகர்வால், கடந்த ஜூன் 18 அன்று புனேயில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க லோஹாகட் கோட்டையில் வைத்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். கேதனின் நிச்சயதார்த்தப் பெண் சியா கோயல்,...
ஜப்பானில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் அவசர கால சூழ்நிலையை எதிர்கொள்வதற்காக நடத்தப்பட்ட மாதிரிப் பயிற்சி தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பூங்காவில் இருந்து சிங்கம் தப்பியோடினால் ஊழியர்கள் எவ்வாறு...
வங்கித் துறையில் தடம் பதிக்கக் காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு ஒரு சிறப்பான வேலைவாய்ப்புச் செய்தி வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 6,715 துணை மேலாளர் மற்றும் மேலாண்மை பயிற்சி...
பிலிப்பைன்ஸின் படாங்காஸ் மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற தால் எரிமலையின் பிரதான எரிமலைவாய்ப் பகுதியில் திடீரென நீராவி-மக்மா வெடிப்பு ஏற்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நிலநடுக்கவியல் நிறுவனம் இந்த வெடிப்பைப் பதிவு செய்துள்ளது. இந்த அசாதாரண நிகழ்வின்...
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ஒன்றிய திமுக முன்னாள் இளைஞரணி செயலாளரான கலாநிதி (35), மணல் அள்ளும் விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மர்ம கும்பலால் நள்ளிரவில் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர்...
அதிமுகவின் மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் கட்சியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், அதிமுகவில் தாம் தொடர்ந்து துரோகங்களை மட்டுமே...
மத்தியப் பிரதேச மாநிலம் குணாமாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், இறந்த பசு மாடு ஒன்றை குப்பை அள்ளும் வாகனத்தில் கயிற்றால் கட்டி, தார்ச்சாலையில் சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு கொடூரமாக இழுத்துச் சென்ற அவலம் நிகழ்ந்துள்ளது....
தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவை, மாற்று கட்சிக்கு மாறுமாறு வற்புறுத்தி, தொடர்ந்து மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டின் கீழ் பிரபல யூடியூபர் IPDS திருநாவுக்கரசு சென்னை காவல்துறையினரால் இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்....