தமிழகத்தில் உள்ள கோயில்களில் கார் பார்க்கிங் வசதிகளுக்காக வசூலிக்கப்படும் கட்டணங்களுக்கு இனி முழுமையாக டிஜிட்டல் முறையில் மட்டுமே ரசீதுகள் வழங்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். கோயில் நிர்வாகங்களில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் வகையில் பல்வேறு...
பழனி முருகன் கோயில் நில முறைகேடு விவகாரத்தில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் சிரித்தபடியே விளக்கம் அளித்துள்ளார். “என் குடும்பத்தில் யாருடமுமே ரூ.2 கோடி அளவுக்குப் பணம் இல்லை;...
தமிழகத்தில் உள்ள ஆன்மிகத் தலங்களின் வளாகங்களுக்குள் செயல்படும் அனைத்துக் கடைகளிலும் அர்ச்சனை மற்றும் வழிபாட்டுப் பொருள்களின் கட்டண விவரங்களை பக்தர்களின் பார்வையில் படும்படி தெளிவாகப் பலகையாக வைக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறை...
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் புதிய ஆட்சியை அமைத்துள்ளது. இருப்பினும், பொறுப்பேற்ற மூன்று வாரங்களிலேயே முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது அமைச்சரவையின் செயல்பாடுகள் குறித்துப் பல்வேறு...