கோவில்களில் ரீல்ஸ் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளைத் தடை செய்யவும், அமைதியை நிலைநாட்டவுமே கோவில்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய...
திருச்சியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது, தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ். ரமேஷ் அவர்கள் திமுகவினர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆவேசமாக உரையாற்றினார். திமுகவினர் மேடைகளில் பெண்களைத் தொடர்ச்சியாக அவமதித்து வருவதாக...
திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தற்போதைய இந்து சமய அறநிலையத் துறையைத் தொடர்ந்து வேவு பார்த்து வருவதாக அமைச்சர் ரமேஷ் மிகக் கடுமையான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். இத்துறை சார்ந்த சில அரசு அதிகாரிகள் இன்னும்...
தமிழகச் சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, திருக்கோவில் நிலங்கள் தனிநபர் பெயரில் பட்டா மாறியிருப்பது மற்றும் கோவில் நகைகள் மறுமதிப்பீடு செய்யப்படாமல் உருக்கப்பட்டதாகக் கூறி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. மேலும்,...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கோயில் குடமுழுக்கு மற்றும் திருப்பணிகள் குறித்த விவாதத்தின்போது, தற்போதைய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் திமுகவின் முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபு இடையே கலகலப்பான அதேசமயம் காரசாரமான விவாதம் நடைபெற்றது....
தமிழக சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ரமேஷ், முதலமைச்சர் விஜய் அவைக்குள் நுழையும் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுந்து நின்று மரியாதை தராமல் அமர்ந்திருப்பதைச் சுட்டிக்காட்டி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அப்போது அவையிலிருந்த முன்னாள்...
தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் ரமேஷ், தனது உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்தி வருவது தற்போது அரசியல் களத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. அவர் தன் கையில் அணிந்துள்ள அதிநவீன உடற்பயிற்சி கண்காணிப்புக் கருவி...
‘GOAT’ திரைப்பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அறங்காவலர்களைத் தேர்வு செய்யும் குழுவில் நியமிக்கப்பட்டது ஏன் என்பது குறித்துத் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் விளக்கமளித்துள்ளார். அர்ச்சனா கல்பாத்தியைத் தயாரிப்பாளராக மட்டுமே பார்ப்பதால் இத்தகைய விமர்சனங்கள் எழுகின்றன...
திருச்சியில் உள்ள திருவரங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கூறுகையில், நிர்வாக ரீதியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு கோபுரம் திறப்பு இன்று நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும்,...
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெறுப்பு அரசியலை விட்டுவிட்டுப் பேசினால் மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் ஏதேனும் இடங்களைப் பெற முடியும் எனத் தெரிவித்தார். மேலும், கடந்த ஆட்சியில்...