மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தின் கோபால்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஆட்டோ ஓட்டுநரின் வீட்டில் இருந்து 3 கோடி ரூபாய்க்கும் அதிகமான ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் லோக்யுக்தா அமைப்பு அதிகாரப்பூர்வ...
காதலனுடன் ஆட்டோவில் பயணம் செய்த இளம் பெண் ஒருவரை, “உனது தந்தையிடம் உன்னை காட்டிக் கொடுத்து விடுவேன்” என்று ஆட்டோ ஓட்டுநர் திடீரென மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “இந்த பையனுடன் சேர்ந்து என்ன...
பெங்களூருவின் இந்திராநகர் போக்குவரத்து சிக்னலில் நின்றுகொண்டிருந்த உள்ளடக்க உருவாக்குநர் ஆஷிஷ் மேத்யூ, வயதான ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தினமும் தனது ஆட்டோவுக்குள் இருக்கும் புகைப்படத்திற்குப் புதிய மலர்களை வைப்பதைக் கவனித்துள்ளார். அது குறித்து அவரிடம் கேட்டபோது,...